Tue. Jan 13th, 2026

Category: சமூகம்

டாஸ்மாக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை!

22.11.2025 – சென்னை அயனாவரம் அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் சாலை சந்திப்பில் டாஸ்மார்க் கடை மூட கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் சாலை சந்திப்பில், மருத்துவமனை வளாகம் மற்றும் பள்ளி வளாகத்திற்கு அருகில் செயல்பட்டு வரும் கடை எண்…

பசியில்லா மாதவரம்’ திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக வெற்றி கழகம்.

21.11.2025சென்னை – மாதவரம் M.L. பிரபு தலைமையில் நலத்திட்ட உதவிகள். தமிழக வெற்றி கழகம் மாநிலம் முழுவதும் நடத்திவரும் விலையில்லா விருந்தகம் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம் பகுதியில் ‘பசியில்லா மாதவரம்’ எனும் உணவு வழங்கும் சமூகப் பணித்…

செல்லப்பிராணி தடுப்பூசி – கால அவகாசம் நீட்டிக்க வேண்டுமென உரிமையாளர்கள் கோரிக்கை.

21.11.2025சென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதிசென்னை மாநகராட்சி அறிவித்துள்ள செல்லப்பிராணி உரிமம் பெறும் கடைசி தேதி நெருங்கி வருவதால், திரு.வி.க. நகர் செல்லப்பிராணி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.…

மக்கள் முதல்வரின் மனிதநேய விழா! 2025 “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” 275வது தொடர்ந்து நடைபெறும் காலை உணவு வழங்கும் விழா!

சென்னை, 21 நவம்பர் 2025:மக்கள் முதல்வரின் மனிதநேய விழா 2025-ஐ முன்னிட்டு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்களின் தலைமையில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” எனும் மனிதநேய காலை உணவு வழங்கும் திட்டம் வெற்றிகரமாக…

குடியாத்தம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்: 2 இளைஞர்கள் கைது – வாகன சோதனையில் சிக்கினர்…!

குடியாத்தம், நவ. 21:வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வாகன தணிக்கையின் போது, அரசால் தடை செய்யப்பட்ட மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோடு பகுதியில், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்…

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு.

முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் பெரும் துயரம். ரியாத் / ஹைதராபாத்:சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில், தெலங்கானாவை சேர்ந்த புனித பயணிகள் 45 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 46…

ஆர்கே நகர் இளைஞர் அப்பாஸ் கண்டுபிடிப்பு: பெயரை மட்டும் சொன்னால் போதும் — SIR படிவத்தை AI தானாக நிரப்பும் புதுமை!

👑 இந்தியாவில் முதன்முறையாக SIR செயல்முறைக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு; அப்பாஸ் முயற்சிக்கு பாராட்டுகள் ..! சென்னை — தண்டையார்பேட்டை, ஆர்கே நகர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் அப்பாஸ் உருவாக்கிய புதிய AI செயலி, பொதுமக்கள் எதிர்கொள்ளும் SIR படிவப் பிரச்சனைகளுக்கு…

குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – சேத்து வண்டை பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், இன்று (நவம்பர் 20) காலை மாணவர்களுக்கான சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியதுடன், “சுதேசி வாழ்வியல் நமது கடமை……

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் பிரச்சனை தீவிரம்…?

🔴 நான்கு பெண் பணியாளர்கள் அம்பத்தூரில் உண்ணாவிரதம்;🔴 112வது நாளாக எழும்பூரில் பேரணி!“பணி நீக்கம் திரும்பப் பெறும் வரை தொடர்ந்த போராட்டம்”! உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி. சென்னை மாநகராட்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 1953 தூய்மை பணியாளர்கள்…

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் அதிநவீன ரோபோட்டிக் முழங்கால் மாற்று சிகிச்சை — “VELYS” ரோபோ முறையை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிமுகம்.

சென்னை, 20 நவம்பர் 2025கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பிஎஸ் மருத்துவமனையில், முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சைக்கான உலகத் தரத்திலான அதிநவீன VELYS ரோபோட்டிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரோபோ உதவியுடன் செயல்படும் மருத்துவ நுட்பத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்…