Tue. Jan 13th, 2026

Category: சமூகம்

தென்காசி புதூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவியேற்பு விழா!

தென்காசி:தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி சமூகத்தைச் சேர்ந்த காசியம்மாள் நியமன…

திராவிட மாடலும் – RSS – BJP ஆட்சியும்.

அரூர் மாவட்டத்தில் டிசம்பர் 29–ம் தேதி “இதுதான் திராவிட மாடல் – இதுதான் RSS–பாஜக ஆட்சி” பொதுக்கூட்டம் நடத்த முடிவு. திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…! அரூர், நவம்பர் 24:அரூர் மாவட்டம் கடத்தூரில் வருகிற டிசம்பர் 29–ஆம் தேதி…

தாமதமாகும் திருமணங்கள்: கனவுலகில் சஞ்சரிக்கும் சமூகம்?

சிறப்புச் செய்திக் கட்டுரை: இன்றைய தேதியில் தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும் ஒரு பெருமூச்சு — “இன்னும் ஒரு நல்ல வரன் அமையவில்லை.” தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. விரல் நுனியில் உலகத் தொடர்புகள் வந்துவிட்டன. மேட்ரிமோனியல் தளங்களில் லட்சக்கணக்கான வரன்கள் அணிவகுத்து…

ஆம்பூரை உலுக்கிய துயரச் சம்பவம் – தாயின் கையில் உயிரிழந்த 3 மாத குழந்தை…?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதி, ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை, கணநேரத்தில் பதைபதைக்கும் துயரமும் மரணமும் சூழ்ந்துவிட்டன. மூன்று மாத ஒரு குழந்தை மரணமடைவது என்பது பெரிய துயரம்; ஆனால் அந்த மரணம் கொலை என்றும்,…

மோசடிகள் பலவிதம்…! ஏமாறும் மக்கள்…?

சிறப்பு கட்டுரை: தமிழகத்தில் அரசு வேலை வழங்கி தருவதாகக் கூறி பணம் பறிப்பது புதிய ஒன்று அல்ல. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இது ஒழுங்குபடுத்தப்பட்ட மோசடி வலையமாக மாறி, பல இளைஞர்களின் கனவுகளையும், பொருளாதார நிலையும் சீரழித்து வருகிறது. அத்தகைய…

பொம்மிடியில் கூடுதல் ரயில் நிறுத்தம் கோரி மனு…! தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் தம்பிதுரை உறுதி…?

பொம்மிடி;பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கம் பல நிலைகளில் முன்வைத்து வருகிறது. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக…

ஒரு பகுதிசார் மாற்றத்தின் பின்னணி, போராட்டம், மற்றும் எதிர்கால நன்மைகள் பற்றிய சிறப்பு கட்டுரை:

பொ.மல்லாபுரம் மக்கள் எதிர்பார்த்த மருத்துவ மேம்பாடு… 30 படுக்கைகள் கொண்ட புதிய சுகாதார நிலையத்திற்கு அரசின் ஒப்புதல்! தருமபுரி மாவட்டத்தின் பொ. மல்லாபுரம்: பெயருக்கு ஒரு சிறிய நகரம் தான். ஆனால் அதனைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மருத்துவ வசதிகள்…

குடியாத்தத்தில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 19 கொத்தடிமைகள் மீட்பு.

வேலூர் மாவட்டம்; நவம்பர் 25 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி, சோனியா நகர் பகுதியில் வசித்து வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 19 நபர்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லை மடுவு…

“அன்பை விதைத்தால்… அன்பே அறுவடையாகும்”

பெரும்பாவூர் வட்டக்காட்டுப்படி: மரபை மீறும் மனிதநேயத்தின் உயிர் காட்சி…..? கேரள மாநிலம் பெரும்பாவூர் அருகிலுள்ள வட்டக்காட்டுப்படி ஜும்மா மசூதி மதரஸா முன்பு நேற்று(24-11-2025) இடம்பெற்ற ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் மனிதநேயத்திற்கான சிறந்த உதாரணமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. சாதாரண அன்றாட நிகழ்வாக…

பழனியில் காவல்துறை அதிரடி: கஞ்சா விற்பனை செய்த இரண்டு கும்பல் – 15 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மர்மமாக செயல்பட்டு வந்த கஞ்சா விற்பனை கும்பல்களுக்கு எதிராக இன்று டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் திடீர் உத்தரவின் பேரில் காவல்துறை அதிரடி வேட்டை நடத்தியது. 👮👮👮👮👮பழனி காவல்துறையின் மாஸ் ஆபரேஷன்: ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி உத்தரவின்படிபழனி…