Thu. Nov 20th, 2025

WEEKLY TOP

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;
டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?
சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

TODAY EXCLUSIVE

1948 ஜனவரி 30ம் நாள் – மகாத்மா காந்தியின் நினைவாக இக்கட்டுரை!

மகாத்மா காந்தி கொலை சம்பவம் மற்றும் அதன் பின்னணி – சுருக்கம்: 1948 ஜனவரி 30ம் தேதி, மாலைப் பிரார்த்தனை நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த மகாத்மா காந்தி, இந்துத்துவவாதி நாதுராம் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் மதக்கலவரங்கள் அதிகரித்த காலக்கட்டத்தில்,…

சமூக ஆர்வலர்க்கு மிரட்டல்

திருப்பூர் ஜன 29,,, *புகாரை திரும்பபெற கோரி கட்டபஞ்சாயத்து மூலமாக மிரட்டல் விடுத்து வருகின்றவர்கள் மீ்து சட்டரீதியாக நடவடிக்கை தேவை.* *அரசு இடத்தை மீட்டெடுக்க அளித்த புகாரை திரும்ப பெறாததால் அவதூறு பரப்புவதோடு, வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துகளை வாட்சாப்,…

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…

இந்திய செய்தித்தாள் தினம்…!

** பெங்கால் கெஜெட் மற்றும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியின் துணிச்சலை நினைவுகூரும் நாள்** *ஜனவரி 29, 2025* **நியூ டெல்லி, இந்தியா** — இந்தியாவின் முதல் செய்தித்தாளான **பெங்கால் கெஜெட்** 1780ஆம் ஆண்டு இன்றைய தினம் துவங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும்…