Fri. Feb 27th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

📰 சின்னமனூர் நகரில் சுகாதார அவலம் – சேதமடைந்த சாலைகள், தேங்கிக் கிடக்கும் குப்பைகள்… பொது மக்களின் தினசரி போராட்டம்!

உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் தமிழ்நாடு டுடே கோரிக்கை: தேனி மாவட்டம், சின்னமனூர் — ஒரு மணி நேர மழைக்கூட தாங்க முடியாத நிலையில் நகரின் சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. மக்கள் நடமாட்டத்துக்கும், வாகனப்…

நூதன போராட்டம்…? பாம்பன் பாலத்தில்…!

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் பாலம் சாலை மோசமான நிலையில், பள்ளத்தில் மரக்கன்று நட்டு நடைபெற்ற நூதனப் போராட்டங்களால் பரபரப்பு! இராமநாதபுரம் | டிசம்பர் 1. “டிட்வா” புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழையின் தாக்கத்தில் பாம்பன் கடல் வழி தேசிய நெடுஞ்சாலை பல்வேறு…

குடியாத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தாலுகா மாநாடு.

டிசம்பர் 1 – குடியாத்தம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், மேல் செட்டிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடியாத்தம்–பேரணாம்பட்டு தாலுகா மாநாடு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. தலைமைத்துவம் & தொடக்க நிகழ்வு:மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் தோழர் C. தசரதன்.பேரணாம்பட்டு…

100 ஆண்டுகளுக்கு முன் உருவான இணைப்பின் உயிர்: இன்று ஆபத்தில்…?

பாம்பன் சாலைப் பாலம் ஆபத்தான நிலையில்; பெரிய விபத்தை நோக்கி நகரும் சூழல் – அரசு அலட்சியத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…? ராமநாதபுரம் மாவட்டத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் வரலாற்றுச் சாலைப் பாலம், தமிழ்நாட்டின் முக்கியப் போக்குவரத்து நரம்பாக மட்டுமல்லாமல், ஒரு…

கொடைக்கானலாக மாறிய தென்மாவட்டங்கள்…?

கொடைக்கானல் போல குளிர்! தென் மாவட்டங்களில் தடம் புரளும் அசாதாரண குளிர் — நவம்பரில் புதிய சாதனை. தென்காசி / நெல்லை / தூத்துக்குடி / மதுரை / ராமநாதபுரம் / கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக…

திறப்பு விழாவை எதிர்பார்த்து…?சமுதாய நலக் கட்டடம் மற்றும் பொது கழிப்பறை…?

🏢 இந்தக் கட்டிடம், மத்திய/மாநில அரசுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கட்டடம், சுமார் 10 லட்சம் மதிப்பில் 2020-2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சமுதாய நலப் பணிகளுக்காகக் கட்டப்பட்டது. பொதுக்கூட்டங்கள், சமுதாய நலத் திட்டங்கள், அரசு முகாம்கள் போன்ற…

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…

தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம், 2வது மாநில மாநாடு.

சேலம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் – சேலம் மாவட்ட தலைவர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு தொடர்பாக, சேலம் சாந்தாஸ்ரமம் மஹாலில்…

நெடுஞ்சாலை துறையின் டாடா சுமோ வாகனத்தில் திடீர் தீ!

நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம்–காட்பாடி சாலையில், தலைமை தபால் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சுமோ வாகனத்தில் இன்று திடீரென தீ விபத்து…

தர்மபுரி: “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – கற்பிப்போம்”
சமூகநலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தர்மபுரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி இன்று தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்வில் சமூகநலத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பல்வேறு…