Fri. Feb 27th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

சின்னமனூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு.

சீப்பாலக்கோட்டை ரோட்டில் குப்பை குவியல் – சாக்கடை அடைப்பு; மக்கள் அவதி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள சீப்பாலக்கோட்டை ரோட்டில், BSNL அலுவலகத்துக்குச் செல்லும் தெருவில் பல நாட்களாகக் குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடைகள் அடைப்பு நீக்கப்படாமலும் இருப்பதால் கடுமையான சுகாதாரச்…

தென்காசி புதூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவியேற்பு விழா!

தென்காசி:தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி சமூகத்தைச் சேர்ந்த காசியம்மாள் நியமன…

திராவிட மாடலும் – RSS – BJP ஆட்சியும்.

அரூர் மாவட்டத்தில் டிசம்பர் 29–ம் தேதி “இதுதான் திராவிட மாடல் – இதுதான் RSS–பாஜக ஆட்சி” பொதுக்கூட்டம் நடத்த முடிவு. திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…! அரூர், நவம்பர் 24:அரூர் மாவட்டம் கடத்தூரில் வருகிற டிசம்பர் 29–ஆம் தேதி…

ஒரு பகுதிசார் மாற்றத்தின் பின்னணி, போராட்டம், மற்றும் எதிர்கால நன்மைகள் பற்றிய சிறப்பு கட்டுரை:

பொ.மல்லாபுரம் மக்கள் எதிர்பார்த்த மருத்துவ மேம்பாடு… 30 படுக்கைகள் கொண்ட புதிய சுகாதார நிலையத்திற்கு அரசின் ஒப்புதல்! தருமபுரி மாவட்டத்தின் பொ. மல்லாபுரம்: பெயருக்கு ஒரு சிறிய நகரம் தான். ஆனால் அதனைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மருத்துவ வசதிகள்…

அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

தருமபுரி, பாலக்கோடு தொகுதி, நவம்பர் —தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர்…

மோளையானூரில் தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி, நவம்பர் 25:தி.மு.க. இளைஞரணி சார்பில், வரவிருக்கும் மண்டல மாநாடு மற்றும் நவம்பர் 27 அன்று நடைபெற உள்ள நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் மோளையானூரில் உள்ள இல்ல முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. கூட்டம் தருமபுரி…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, அதிகமான பக்தர்கள் வருகையால் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. நெல்லை, திருவண்ணாமலை சிறப்பு ரயில்: • டிசம்பர் 3, நெல்லை நிலையத்தில்…

தென்காசியில் மின்வாரிய JE லஞ்சம் கேட்டு சிக்கினார் — லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி.

தென்காசி — நவம்பர் 25 தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் தாலுகா, கீழ்வீராணம் ஊராட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வ கணேஷ் என்பவருக்கு, 2020ம் ஆண்டு அரசின் இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மின்சாரத்தை,…

பழனியில் காவல்துறை அதிரடி: கஞ்சா விற்பனை செய்த இரண்டு கும்பல் – 15 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மர்மமாக செயல்பட்டு வந்த கஞ்சா விற்பனை கும்பல்களுக்கு எதிராக இன்று டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் திடீர் உத்தரவின் பேரில் காவல்துறை அதிரடி வேட்டை நடத்தியது. 👮👮👮👮👮பழனி காவல்துறையின் மாஸ் ஆபரேஷன்: ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி உத்தரவின்படிபழனி…

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பெரும் விபத்து: 8 பேர் பலி, பலர் படுகாயம்.

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்தனர். தென்காசி விபத்தில் பலியானவர்கள் விவரம்: 1. Vanaraj (36/25), 36-A,…