Fri. Feb 27th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

பேர்ணாம்பட்டு கீரீன் வேலி பள்ளியில் கர்லா கட்டை பயிற்சி விழா!

நவம்பர் 24, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி – பேர்ணாம்பட்டு வேலூர் மாவட்டம் கர்லா கட்டை சங்கம் சார்பாக ஒருநாள் கர்லா கட்டை பயிற்சி விழா பேர்ணாம்பட்டில் உள்ள கீரீன் வேலி CBSE பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும், சங்கத்தின் இணைத்…

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பெரும் விபத்து: 8 பேர் பலி, பலர் படுகாயம்.

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்தனர். தென்காசி விபத்தில் பலியானவர்கள் விவரம்: 1. Vanaraj (36/25), 36-A,…

ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல், ஒருவரை போலீசார் கைது!

திருவள்ளூர், நவம்பர் 20 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ குட்கா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சோதனை சாவடியில் அதிரடி: ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில்,…

இராமநாதபுரத்தில் நில அளவை அலுவலர்கள் சங்கம் 16 அம்ச கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம்…!

இராமநாதபுரம், நவம்பர் 21:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், மாநில அரசிடம் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமநாதபுரம் மாவட்ட collector அலுவலகம் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சங்கத் தலைவர் வினோத் குமார் தலைமையேற்று,…

தென்காசி: குடிநீர்திட்டத்திற்காக 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் – சமூகத்தில் பாராட்டு வெள்ளம்.

தென்காசி நகர மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், தாமிரபரணி குடிநீர்திட்டம் (அலகு–II) ரூ.69.45 கோடி மதிப்பில் தமிழ்நாடு முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டிகள் அமைப்பதற்குத் தேவையான நிலம் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை…

மாவட்டம் முழுவதும் வாகனங்கள் தணிக்கை – போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை..?

இராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு–நீல ஸ்ட்ரோப் விளக்குகள் பயன்படுத்த தடை – 2 நாட்களில் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை…! இராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு வாகனங்கள் போன்ற ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காவல்துறை வாகனங்கள் தவிர, எந்தவொரு தனியார் வாகனத்திலும் சிவப்பு–நீல…

சாலை மறியல் போராட்டம்!

சாலைமறியல் போராட்டம் – விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை தொடக்கம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் மேலான்மறை நாடு சாலையின் மோசமான நிலையில் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வலையப்பட்டி பகுதியில் மழைக்காலங்களில் சாலை முழுமையாக சேதமடைந்து, இரு…

சென்னை தேனாம்பேட்டையில் திசை புத்தக நிலையத்தின் 4ஆம் ஆண்டு விழா!

சென்னை — தேனாம்பேட்டை. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திசை புத்தக நிலையம் தனது 4ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. தமிழில் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவித்து, சமூகத்திற்கு மாற்று சிந்தனையை வழங்கி வரும் திசை புத்தக நிலையம், கடந்த…

சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில்: கால அட்டவணை வெளியீடு.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது. முன்னோட்ட கால அட்டவணை ரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ளது. புதன்கிழமைகளில் சேவை இயக்கப்படாது. அதிகாரப்பூர்வ தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும். சென்னை எழும்பூர் → ராமேஸ்வரம் (பயணம்…

தென்காசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் வாகன நுழைவு – மாணவர்கள் பாதுகாப்புக்கு ஆபத்து…?

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. தென்காசி நகரில் உள்ள ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் புதிய பொது நூலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நூலகத்திற்கான பின்வாசல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், தற்போது மெயின் கேட் வழியாகவே மக்கள் உள்ளே சென்று வருகின்றனர். இதன் காரணமாக,…