சென்னை மாவட்டம் — வடசென்னையில் கனமழை: பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி
‘டித்வா’ புயலின் தாக்கத்தால் சென்னை முழுக்க பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று ஓரளவு மழை மட்டுமே பதிவானது. ஆனால் இன்று அதிகாலை முதலே வடசென்னையைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இடைவேளையில்லாமல் கனமழை பொழிந்து வருகிறது. இதன் விளைவாக…










