Sun. Jan 11th, 2026

Category: சுற்றுச்சூழல்

ஆம்பூரை உலுக்கிய துயரச் சம்பவம் – தாயின் கையில் உயிரிழந்த 3 மாத குழந்தை…?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதி, ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை, கணநேரத்தில் பதைபதைக்கும் துயரமும் மரணமும் சூழ்ந்துவிட்டன. மூன்று மாத ஒரு குழந்தை மரணமடைவது என்பது பெரிய துயரம்; ஆனால் அந்த மரணம் கொலை என்றும்,…

ஒரு பகுதிசார் மாற்றத்தின் பின்னணி, போராட்டம், மற்றும் எதிர்கால நன்மைகள் பற்றிய சிறப்பு கட்டுரை:

பொ.மல்லாபுரம் மக்கள் எதிர்பார்த்த மருத்துவ மேம்பாடு… 30 படுக்கைகள் கொண்ட புதிய சுகாதார நிலையத்திற்கு அரசின் ஒப்புதல்! தருமபுரி மாவட்டத்தின் பொ. மல்லாபுரம்: பெயருக்கு ஒரு சிறிய நகரம் தான். ஆனால் அதனைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மருத்துவ வசதிகள்…

பேர்ணாம்பட்டு கீரீன் வேலி பள்ளியில் கர்லா கட்டை பயிற்சி விழா!

நவம்பர் 24, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி – பேர்ணாம்பட்டு வேலூர் மாவட்டம் கர்லா கட்டை சங்கம் சார்பாக ஒருநாள் கர்லா கட்டை பயிற்சி விழா பேர்ணாம்பட்டில் உள்ள கீரீன் வேலி CBSE பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும், சங்கத்தின் இணைத்…

கனிம லாரிகளுக்கு சிக்கல்….?

சபரிமலை சீசன்: புளியரை – செங்கோட்டை மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! கனிம லாரிகளுக்கு தற்காலிக தடை கோரி பக்தர்கள் மீண்டும் கோரிக்கை: தென்காசி – செங்கோட்டை: சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை மலைப்பகுதி வழியாக…

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் பிரச்சனை தீவிரம்…?

🔴 நான்கு பெண் பணியாளர்கள் அம்பத்தூரில் உண்ணாவிரதம்;🔴 112வது நாளாக எழும்பூரில் பேரணி!“பணி நீக்கம் திரும்பப் பெறும் வரை தொடர்ந்த போராட்டம்”! உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி. சென்னை மாநகராட்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 1953 தூய்மை பணியாளர்கள்…

தென்காசி: குடிநீர்திட்டத்திற்காக 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் – சமூகத்தில் பாராட்டு வெள்ளம்.

தென்காசி நகர மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், தாமிரபரணி குடிநீர்திட்டம் (அலகு–II) ரூ.69.45 கோடி மதிப்பில் தமிழ்நாடு முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டிகள் அமைப்பதற்குத் தேவையான நிலம் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை…

மாவட்டம் முழுவதும் வாகனங்கள் தணிக்கை – போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை..?

இராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு–நீல ஸ்ட்ரோப் விளக்குகள் பயன்படுத்த தடை – 2 நாட்களில் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை…! இராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு வாகனங்கள் போன்ற ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காவல்துறை வாகனங்கள் தவிர, எந்தவொரு தனியார் வாகனத்திலும் சிவப்பு–நீல…

தருமபுரி சமூக பணி அமைப்புக்களுக்கு பாராட்டுக்கள் 💐

தருமபுரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு – சமூக அமைப்புகளின் மனிதாபிமானச் சேவைகளை பாராட்டி மகிழ்வித்தனர். தருமபுரி நகரில் கடந்த மூன்று நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி தனியாக சுற்றித் திரிந்து வந்ததாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களின்…

சென்னைக்கு புதிய நீர்த்தேக்கம்: கோவளம் அருகே உருவாகும் 6-வது நீர்த்தேக்கம் – மழைநீர் சேமிப்புக்கு பெரிய முன்னேற்றம்!

🔳 சென்னையின் நீர் தேவையை நீண்டகாலம் பூர்த்தி செய்யும் நோக்கில், கோவளம் அருகில் புதிய ஆறாவது நீர்த்தேக்கம் (6th Reservoir) உருவாக்க நீர்வளத்துறை முழு தீவிரத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது. மழை காலங்களில் அதிக அளவில் கடலுக்கே செல்லும் வெள்ளநீரை பாதுகாப்பாக சேமித்து,…

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…