Wed. May 6th, 2026

Category: கல்வித்துறை

பழனியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்.

பழனி | ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 523 மாணவிகளுக்கும், அருள்மிகு பழனியாண்டவர் அரசு ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும்…

தேசிய பெண் குழந்தைகள் தினம்: வட மதுரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வடமதுரை – ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே செயல்பட்டு வரும் S.R.S. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு…

குடியாத்தம் அத்தி கல்வி குழுமத்தில்
தமிழக அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாணவ–மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு

குடியாத்தம் | ஜனவரி 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்வி குழுமத்தின் சார்பாக, தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அத்தி கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் சிறுநீரகவியல்…

கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்து விழிப்புணர்வு பேரணி…!

மாணவர் உயிர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி – குடியாத்தத்தில் கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்த நடவடிக்கை…! குடியாத்தம் | ஜனவரி 9 இருசக்கர வாகன விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதைக் கருத்தில்…

“கல்வியே சமூக நீதியின் அடித்தளம்” மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்.

‘உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களின் கைகளில் எதிர்காலத்தை ஒப்படைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் | ஜனவரி 7, 2026 தமிழ்நாட்டை அறிவு பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்குடன், கல்வி மற்றும்…

🌍உலகம் உங்கள் கையில்🌏

முதல்வரின் டிஜிட்டல் கல்வி Vision ,அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா…! வேலூர், ஜனவரி : தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்,தமிழகத்தை அறிவுசார் சமுதாயமாக (Knowledge Society) மாற்றும் நோக்கில்,கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி, டிஜிட்டல்…

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் எரசை அரசு பள்ளி மாணவி முதலிடம் தேனி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த தனுஷா!

சின்னமனூர், ஜனவரி 07: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள எரசை கிராமத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்து, தேனி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில போட்டி: தமிழக…

குடியாத்தம்:அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் திருக்குறள் வார விழா – கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

குடியாத்தம் | ஜனவரி 6 குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், திருக்குறள் வார விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் கடந்த 5.1.2026 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தின் உன்னத படைப்பான திருக்குறளின் சமூக, அறநெறி, மனிதநேய கருத்துகளை மாணவர்களிடம் எடுத்துச்…

பொருளாதார சமூக அநீதியை கண்டிக்கிறோம்! சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை…?

கடைநிலை தூய்மை பணியாளருக்கும் , சுகாதார பணியாளருக்கும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க இல்லாத வரிப்பணம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு மட்டும் இருப்பது ஏன் ? தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் -Tamil Nadu Assured Pension Scheme (TAPS) –…

“எங்கள் கனவுகளுக்கு ஒரு கருவி”

இலவச மடிக்கணினி திட்டத்திற்கு முதல்வருக்கு மாணவர்கள் நன்றி….🙏🙏🙏 கள்ளக்குறிச்சி | மாணவர் குரல். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகதமிழகம் முழுவதும் செயல்படுத்தி வரும்“உலகம் உங்கள் கையில்” இலவச மடிக்கணினி திட்டம்,மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…