Fri. May 29th, 2026

Category: கண்டனங்கள் – விமர்சனங்கள்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: மத்திய அரசை கண்டித்து சுரண்டையில் திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்…?

சுரண்டை | தென்காசி மாவட்டம் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகக் குற்றம்சாட்டி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்: “மோடி ஜி… எல்பிஜி எங்க ஜி?” என கோஷங்கள்…!

கோவை, மார்ச் 14 வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு மற்றும் வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எதிர்ப்பு. ஈரான் – அமெரிக்கா…

குடியாத்தத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம், மார்ச் 14 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே…

குடிநீரில் துர்நாற்றம்: கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்…?

ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் துர்நாற்றம்….? கீழ்கருமனூர் கண்டிகை கிராம மக்கள் அச்சம் – குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசிய சம்பவம் கிராம மக்களிடையே…

குடியாத்தத்தில் வருவாய்த் துறையினர் தொடர் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அவதி…!

மார்ச் 2 – குடியாத்தம் குடியாத்தம் பகுதியில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 24.02.2026 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 42,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடாமல் இருப்பதால்,…

ரயில் நிலையத்தில் ரயில்வேயின் காவல் துறையினர் கடை ஊழியரை தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு…?

மதுரை ரயில் நிலையத்தில் தேநீர் வழங்க தாமதமானதால், தேநீர் கடை ஊழியரை Railway Protection Force (RPF) பணியாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பாதுகாப்புப் படையினரே, ஒரு சிறிய காரணத்திற்காக சட்டத்தை கையில்…

குடியாத்தத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பரிதவிப்பு…!

நான்கு மாதமாக ஓய்வூதியம் வழங்கப்படாததால் கடும் அதிருப்தி. குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொழிலாளர்கள் தெரிவிப்பதாவது, கடந்த ஆண்டு கெங்கையம்மன் திருவிழா காலத்திலும்…

100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றம் – காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்…!

கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது…! சென்னை, பிப்.14 :மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை…

விஜய் – திரிஷா குறித்த அநாகரிக விமர்சனம்: நயினார் நாகேந்திரனுக்கு த.வெ.க. கடும் கண்டனம் – தமிழக அரசியலில் வெடித்த மோதல்!

சென்னை/சேலம் | பிப்ரவரி 14, 2026 தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன்…