Mon. Jan 12th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டம் தொடக்கம், DIGITAL டிக்கெட் முறை புதிய அத்தியாயம்.

டிஜிட்டல் டிக்கெட் முறையை ஊக்குவித்து பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் டிக்கெட் முறை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டம்…

8வது ஊதியக் குழு அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை!

புதுடெல்லி:மத்திய அரசு ஊழியர்களின் சம்பள மற்றும் சலுகை மாற்றங்களை பரிசீலிக்க 8வது மத்திய ஊதிய ஆணையம் (8th Pay Commission) அமைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை இன்று (28.10.2025) ஒப்புதல் வழங்கியுள்ளது. 👩‍⚖️ குழு உறுப்பினர்கள் நியமனம்; தலைவர்: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி…

🟦 Breaking News | டெல்லியில் செயற்கை மழை சோதனை வெற்றி – மாசுபாட்டுக்கு தீர்வு கிடைக்குமா?

புதுடெல்லி:காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், டெல்லியில் செயற்கை மழை (மேக விதைப்பு) சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை புராரி, மயூர் விஹார், கரோல் பாக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. டெல்லி அரசும், **கான்பூர் ஐ.ஐ.டி.**யும் இணைந்து…

🟦 Breaking News | வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 12 மாநிலங்கள் உட்பட அறிவிப்பு!

புதுடெல்லி:தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தப் பணிக்கான அட்டவணையை தலைமைத்…

சாலை விபத்து…!

உத்தமபாளையம் அருகே பயங்கரமான சாலை விபத்து , ஒருவர் பலி. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகே இன்று (28.10.2025) காலை பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.…

🌟 கண்ணகி நகர் மகள்களின் வெற்றி கதை!

💐💐கபாடி களத்தில் சமூக மரபுகளை உடைத்த 17 வயது தங்க மகள் 💐💐கார்த்திகா💐💐 சென்னையின் பல்வேறு இடங்களில் வசித்திருந்த பூர்வக்குடி மக்களை குடியேற்றும் நோக்கில் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கண்ணகி நகர், இன்று 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் இல்லமாக விளங்குகிறது.தூய்மை…

📢 சிறப்பு செய்தி – வேலூர் மாவட்டம் – மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதார துறையின் கவனத்திற்கு…!

🚨 தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க் – சிறப்பு செய்தி 🔴 மழைநீர் தேங்கல் – டெங்கு அபாயம் : வீராசாமி தெரு, கோரிமேடு, முள்ளிப்பாளையம் பொதுமக்கள் எச்சரிக்கை! 📍 வேலூர் மாவட்டம் – மாநகராட்சி 31வது வார்டு, வீராசாமி தெரு,…

பெரியார் சிலை கோரிக்கை மனு மீது தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காத அரசு ஊழியர்கள்????

மேட்டூர் தந்தை பெரியார் பேருந்து நிலையம் சுமார் 7 ஏழு கோடியில் 2024-ஆண்டு புனரமைக்கப்பட்டது. திறப்பு விழாவின் போதே(2025 சனவரி )தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் குறைந்த பட்சம் பெரியார் மார்பளவு சிலை நிறுவ வேண்டும் (தந்தை பெரியார் பேருந்து நிலைய…

சிறப்புக் கட்டுரை:

“விலங்குகளுக்கு உணவு கொடுப்பது — கருணையா? குற்றமா?”மனிதர் – விலங்கு இருவரின் பாதுகாப்புக்காகவே அரசு அபராதம் விதிக்கிறது! காட்டு விலங்குகளுக்கு உணவு கொடுத்தால் ஏன் அபராதம்? ஒரு நபர் குரங்குகளுக்கு உணவு கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து வனத்துறை…