Wed. Nov 19th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

4 அடுக்கு விகிதங்களுக்குப் பதிலாக 5%, 18% வரி 2 அடுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்த திட்டம்:

நிதியமைச்சகம் முன்மொழிவு: புதுடெல்லி: 🔘. நடப்பு நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரியை விதிப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாநில வரிகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017ம் ஆண்டு ஜூலை…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு.

இன்று 14/08/2025 சென்னையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழ்நாடு டுடே

நாடு முழுவதும் தெருநாய்கள் குறித்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!

உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின் அடிப்படையில், நாடு முழுவதும் “தெரு நாய் இல்லாத பகுதியாக்குவதற்கான” தீர்ப்பை இன்று (11.08.2025) வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. தெரு நாய்களைப் பிடித்து, அவை மீண்டும் தெருக்களில் விடப்படாமல், சேமிப்பிடங்களில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இங்குள்ள சேமிப்பிடங்கள் சிசிடிவி கண்காணிப்புடன், ஒழுங்குடைய…

கண்டன அறிக்கை…!

தேர்தல் ஆணையத்தை நோக்கி அமைதி பேரணி சென்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் எம்.பி.க்கள் கைது – வன்மையான கண்டனத்திற்குரியது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தேர்தல் ஆணையம் நோக்கி அமைதியாகப் பேரணி…

துரை வை.கோ., நாடாளுமன்ற உறுப்பினர், பத்திரிகை செய்தி.

நேற்று (07.08.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் முக்கியமான கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், இந்தியத்…

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் – உச்ச நீதிமன்றம்.

புது தில்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையும்…

உள்நாடு மற்றும் வெளிநாடு பயணம்…! விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொள்ளும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்…!!

🛑 விழிப்புணர்வு பதிவு! சவுதிக்கு செல்ல இருந்தவர் மயிரிழையில் தப்பினார் – ஊறுகாய் பாட்டிலில் போதைப்பொருள்! கேரள மாநிலம் கண்ணூரில், வெளிநாடு செல்வோருக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கண்ணூர் மாவட்டம் சக்கரக்கல், கனயனூர், இரிவேரி பகுதியில் வசிக்கும்…

தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் மற்றும் எழுத்தாளர் மா. வெங்கடேசன் அவர்கள்,…

இந்திய பிரஜைகள் இத்தனை ஆண்டுகள் வைத்திருக்கும் ஆவணங்கள் நம்பகத்தன்மை இழந்து விட்டதா…?

பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்து,145 கோடி மக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, அவர்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு ஆதார் அட்டை தயாரிக்கப்படுகிறது. அதே போல தான் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டு வாக்காளர் அடையாள அட்டைகளும் குடும்ப அட்டைகளும் தயாரிக்கப்படுகின்றன.…

காவல்துறை மறுப்பு செய்தி – விளக்கம்…!

*சமூக ஊடகங்களில் வந்த செய்திகள்: *நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.* *கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு…