Sun. Oct 5th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் – பாமக பொதுக்குழு அதிரடி அறிக்கை!

ஒழுங்கு நடவடிக்கைக் குழு வாசித்த அறிக்கையில் பரபரப்பு: சென்னை:பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், அன்புமணிக்கு எதிராக 16 முக்கிய குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்…

பெண்கள் மேம்பாட்டிற்கான புதிய முயற்சி!

ராணிப்பேட்டையில் CFTI – தமிழக அரசு இணைந்து தொடங்கிய சிறப்பு காலனி தையல் பயிற்சி வகுப்பு 🎈ராணிப்பேட்டை:மத்திய அரசின் மத்திய காலனி பயிற்சி நிறுவனம் (CFTI) மற்றும் தமிழக அரசு இணைந்து, பெண்கள் மேம்பாட்டிற்காக சிறப்பு காலனி தையல் பயிற்சி வகுப்புகளை…

Meta மெட்டாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

✅வாட்ஸ்அப்பில் 50 அரசு சேவைகள் – எளிமையான அணுகல்: 📌சென்னை:தமிழக மக்கள் இனி அரசு வழங்கும் 50 சேவைகளை, வாட்ஸ்அப்பின் மூலம் எளிதாகப் பெற முடியும். அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துதல், மின் மற்றும் குடிநீர் கட்டணங்கள், வரி செலுத்துதல், மெட்ரோ…

சூப்பர் ஸ்டாரின் 50 ஆண்டு சாதனை – முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து…!

சென்னை:திரையுலகின் ஒற்றை மன்னன், “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் தனது 50ஆவது ஆண்டு பயணத்தை எட்டியுள்ளார். இந்த வரலாற்று தருணத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,“இவன்…

4 அடுக்கு விகிதங்களுக்குப் பதிலாக 5%, 18% வரி 2 அடுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்த திட்டம்:

நிதியமைச்சகம் முன்மொழிவு: புதுடெல்லி: 🔘. நடப்பு நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரியை விதிப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாநில வரிகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017ம் ஆண்டு ஜூலை…

79வது சுதந்திர தினம் – தேசியமும் தமிழ்நாடும்.

தேசியம் – டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்பு இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், முப்படை வீரர்களின் சிறப்பான அணிவகுப்புடன் நடைபெற்றது.பிரதமர் உரையில், “ஆபரேஷன் சிந்தூரை” வெற்றிகரமாக நிறைவேற்றிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு.

இன்று 14/08/2025 சென்னையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழ்நாடு டுடே

நாடு முழுவதும் தெருநாய்கள் குறித்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!

உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின் அடிப்படையில், நாடு முழுவதும் “தெரு நாய் இல்லாத பகுதியாக்குவதற்கான” தீர்ப்பை இன்று (11.08.2025) வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. தெரு நாய்களைப் பிடித்து, அவை மீண்டும் தெருக்களில் விடப்படாமல், சேமிப்பிடங்களில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இங்குள்ள சேமிப்பிடங்கள் சிசிடிவி கண்காணிப்புடன், ஒழுங்குடைய…

கண்டன அறிக்கை…!

தேர்தல் ஆணையத்தை நோக்கி அமைதி பேரணி சென்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் எம்.பி.க்கள் கைது – வன்மையான கண்டனத்திற்குரியது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தேர்தல் ஆணையம் நோக்கி அமைதியாகப் பேரணி…

மின்கட்டண அதிர்ச்சிக்கு தீர்வு – மின்வாரியம் புதிய நடைமுறை…!

மின் கட்டணத்தில் திடீரென அபரிமித உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு தீர்வு காண, மின்வாரியம் புதிய நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைப்படி, வழக்கமாக ரூ.500 அளவில் மின்கட்டணம் வரும் வீட்டிற்கு திடீரென ரூ.5,000 போன்ற அபரிமித கட்டணம்…