🌾 ஒரு விவசாயியின் வலி மிகுந்த உண்மை கதை…!
“பூச்சிகளுடன் போராடுவதா? ஆட்சியாளர்களுடன் போராடுவதா?” உயிர் கொடுத்த பூமி இது!உழைப்பைக் கொட்டிக், கண்ணீரை நீராய்ப் பாய்ச்சி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாய் வைத்து வளர்த்த பயிர்கள் இன்று கண் முன்னே கருகிக் கிடக்கின்றன. வானம் பொய்த்துவிட்டது.ஆற்றில் தண்ணீர் இல்லை.நிலத்தடி நீரை எடுக்கவும் தடைகள்.…










