Mon. Jan 12th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு.

இன்று 14/08/2025 சென்னையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழ்நாடு டுடே

விடுமுறை நாட்களில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை – காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.

📍 இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு & பூதலூர் ஒன்றியம்📍 கோரிக்கை வைத்தவர்: ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.📍 பெறுநர்: திருமதி பிரியங்கா பங்கஜம், மாவட்ட ஆட்சித்தலைவர். ✅முக்கிய அம்சங்கள்: மழையிலும் குறுவை அறுவடை முழு வீச்சில்…

மாணவர்கள் இல்லாததால் 207 அரசு பள்ளிகள் மூடல் – மாவட்ட வாரியாக விவரம்…?

சென்னை:தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகி, அந்த பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பது கல்வி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 31,332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் ஒன்று முதல் எட்டாம்…

திசையன்விளை குடிநீர் பிரச்சினை – விளம்பர விழா, ஆனால் தண்ணீர் இல்லை!

திட்டம்: மத்திய அரசின் அம்ரூத் திட்டம் – மத்திய, மாநில, பேரூராட்சி நிதியுதவியுடன் பைப் லைன் அமைப்பு. இதுவரை 40% மட்டுமே வேலை முடிந்தது. விளம்பர நடவடிக்கை: வெறும் புகைப்பட விழா நடத்தி “12,000 புதிய குடிநீர் இணைப்புகள்” வழங்கப்படும் என…

அமெரிக்காவின் அதிக வரி இந்தியா மீது சுமத்துவது – பொருளாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் ஆபத்தா?

அறிமுகம்; சர்வதேச வர்த்தகம் என்பது நாடுகளுக்கிடையே பொருளாதார நன்மைகளை பரிமாறும் ஒரு முக்கிய வழிமுறை. ஆனால், சில சமயம் அதே வர்த்தகமே அரசியல் அழுத்தத்திற்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் ஆயுதமாக மாறுகிறது. சமீபத்தில் அமெரிக்கா, இந்தியா ஏற்றுமதி செய்யும் சில முக்கிய பொருட்களுக்கு…

நாமக்கல் மாவட்டத்தில் பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல் – ஊடக அமைப்புகள் கண்டனம்…!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருத்திபள்ளி கிராம அரசு மதுபானக் கடை முன்பு எப்போதுமே வாகனங்களை நிறுத்தி மது வாங்குவோரால் பெரும் நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமம் அனுபவித்து…

DIGITAL – தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்…?

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்று டெல்லியில் நேற்று மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தேசிய பிரச்சார குழு சார்பில் (NCPRI) கலந்தாலோசிப்பு கூட்டம்…

அவசர பத்திரிக்கை செய்தி:

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று ஜூலை 31.ம் தேதி தண்ணீர் திறக்க அரசாணையை வெளியிட வேண்டும். பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.அணையின்…

விவசாயிகள் கோரிக்கை ஏற்பு?

*தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும்போது சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் & NOC , வேண்டும் என்கிற உத்தரவு ரத்து & விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி*—————————————-உயிரினும் மேலான உழவர் உறவுகளுக்கு, கடந்த 28 5 2025 அன்று…

NEET தமிழ் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் அவசியம்!

வெளிமாநில NEET தேர்வு மையங்களை ரத்து செய்ய வலியுறுத்தல் – சுகாதார அமைச்சருக்கு சச்சிதானந்தம் எம்.பி. கடிதம்தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம், 2025ஆம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான…