Fri. Feb 27th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

செல்லப்பிராணி தடுப்பூசி – கால அவகாசம் நீட்டிக்க வேண்டுமென உரிமையாளர்கள் கோரிக்கை.

21.11.2025சென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதிசென்னை மாநகராட்சி அறிவித்துள்ள செல்லப்பிராணி உரிமம் பெறும் கடைசி தேதி நெருங்கி வருவதால், திரு.வி.க. நகர் செல்லப்பிராணி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.…

ஆர்கே நகர் இளைஞர் அப்பாஸ் கண்டுபிடிப்பு: பெயரை மட்டும் சொன்னால் போதும் — SIR படிவத்தை AI தானாக நிரப்பும் புதுமை!

👑 இந்தியாவில் முதன்முறையாக SIR செயல்முறைக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு; அப்பாஸ் முயற்சிக்கு பாராட்டுகள் ..! சென்னை — தண்டையார்பேட்டை, ஆர்கே நகர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் அப்பாஸ் உருவாக்கிய புதிய AI செயலி, பொதுமக்கள் எதிர்கொள்ளும் SIR படிவப் பிரச்சனைகளுக்கு…

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் பிரச்சனை தீவிரம்…?

🔴 நான்கு பெண் பணியாளர்கள் அம்பத்தூரில் உண்ணாவிரதம்;🔴 112வது நாளாக எழும்பூரில் பேரணி!“பணி நீக்கம் திரும்பப் பெறும் வரை தொடர்ந்த போராட்டம்”! உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி. சென்னை மாநகராட்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 1953 தூய்மை பணியாளர்கள்…

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் ! “அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்”, டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்.

சென்னை, 20 நவம்பர் 2025.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் திமுக அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி, அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட சார்பில் எழும்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு…

தரமற்ற தார்ச்சாலை – அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருவண்ணாமலை – கிருஷ்ணகிரி மாவட்ட இணைப்பு சாலை: திருவண்ணாமலை மாவட்டத்தையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் இணைக்கும் கட்டமடுவு முதல் அத்திப்பாடி வரை உள்ள சாலை தற்போது புதுப்பிப்பு பணியில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் தெரிவித்த தகவலின் படி, சாலை தரம் குறைவாகவும், அரசு…

துவக்கப்பள்ளி முடக்கப்பட்டுள்ளது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்டம் — குடியாத்தம் பரதராமி துவக்கப்பள்ளியில் 50 நாட்களாக மழைநீர் தேக்கம்: மாணவர்கள் அச்சத்தில், பள்ளி செயல்பாடு பாதிப்பு. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கடந்த 50 நாட்களாக மழைநீர் மற்றும்…

குடியாத்தத்தில் வருவாய் துறை முன் FERA கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18 SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு FERA கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று (17.11.2025) மாலை 5.30…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…