Mon. Jan 12th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

மாலியில் கடத்தப்பட்ட தென்காசி இளைஞர்கள் – தீவிரவாத குழுவின் பிடியில்!

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு மீட்பு நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை! மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், வேலைக்காக சென்றிருந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தீவிரவாத குழுவால் கடத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடையநல்லூர் அருகே…

சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு டுடே நாளிதழ் சார்பில் கோரிக்கை!

சாலைகள் சேதம், சாக்கடை அடைப்பு, சுகாதார சீர்கேடு குறித்து அவசர நடவடிக்கை அவசியம்! தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில், பல்வேறு அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பல சாலைகள் கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன.…

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் – உலக பசுமை பாதுகாப்பு கட்சி தலைவர் டாக்டர் பசுமை சீனிவாசன் பேட்டி.

தருமபுரி மாவட்டம், அரூர்:மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் பசுமை சீனிவாசன் தெரிவித்துள்ளார். “தமிழகத்தின் அனைத்து அரசுடைமை மற்றும் தனியார்…

ஏழை மக்களுக்கு வேலை வழங்காமல் ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் விவாதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் வடிவேல் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏழை மக்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்காமல், தனக்கும் மற்றும் தன்னுடைய ஆதரவாளர் குழுவினருக்கும் வாரம்தோறும்…

மூடப்படாத பாதாள சாக்கடை குறித்து நகராட்சியிடம் விளக்கம் கோரப்படுகிறது!

விழுப்புரம்,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள குபேர் பிளாசா வணிக வளாகம் முன்பகுதியில் பாதாள சாக்கடை மூடப்படாமல் திறந்தே கிடப்பது கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்துவருகிறது. இது குறித்து தமிழ்நாடு டுடே செய்தியாளர் குழுவினருக்கு, அப்பகுதி வணிகர்கள் மற்றும்…

சவால்கள் நிறைந்த மீனவர்களின் வாழ்வாதாரம்….?

கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத்தாக்குதல்! நாகை மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், நம்பியார் நகர் – பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு…

விசாரணை சிறப்பு: கரூர் கூட்டம் – அரசியல் அலட்சியமா? மக்கள் படுகொலையா?

கரூர் கூட்ட நெரிசல் பலி – விசாரணை சிறப்பு கட்டுரை: துயரம் – களத்தின் படுகொலை:: கரூர் நகரம் – பொதுவான அரசியல் கூட்டம் போலத் தொடங்கிய நிகழ்வு, எதிர்பாராதவிதமாக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நெரிசல் விபரீதமாக மாறியது. நடிகர் விஜய் தலைமையிலான…

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கணினி செயலிழப்பு – நோயாளிகள் அவதி.

விழுப்புரம் – செப்டம்பர் 16 விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை மற்றும் புறநோயாளி பிரிவுகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், நோயாளிகள் பெயர் பதிவு செய்யும் கணினி…

மக்களின் குரலாக – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு!

கோவை–மேட்டுப்பாளையம் இடையே பேருந்து பற்றாக்குறை: முதல்வருக்கு CITU சங்கம் மனு மேட்டுப்பாளையம்: கோவை–மேட்டுப்பாளையம் இடையே பேருந்துகள் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியுறுவதாக, மேட்டுப்பாளையம் தாலுக்கா CITU பொது தொழிலாளர் சங்கம் முதல்வரிடம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் சங்கத்தின் பொதுச்…

கோரிக்கை மனு – மாவட்ட ஆட்சித்தலைவர் – திருநெல்வேலி மாவட்டம்.

சுப்பையாபுரம் கிராம மக்களின் அவசர கோரிக்கை! திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்குட்பட்ட அழகியபாண்டியாபுரம் ஊராட்சியின் சுப்பையாபுரம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டும், இதுவரை குடிநீர் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மனு…