Sun. Apr 19th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

குடியாத்தம் அருகே மாணவனை அடித்ததாக குற்றச்சாட்டு: ஆசிரியை மன்னிப்பு.

வேலூர், மார்ச் 4:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த இனியன் (த/பெ. ராஜ்குமார்) என்ற மாணவன் அந்த…

சின்னமனூரில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: மாணவர்களுக்கு செயல்விளக்கம்.

சின்னமனூர், மார்ச் 3:தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாணவர்களுக்கான “நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்” (Food Safety on Wheels) மூலம் விழிப்புணர்வு…

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு: 7 பேர் கைது – போலீஸ் தீவிர விசாரணை.

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்று நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. நாங்குநேரி அருகே நேற்று இரவு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல்…

தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்; ஆட்சியரிடம் மனு.

கோவை:தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தினசரி, வார மற்றும் மாத இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை, பேருந்து…

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்: பெண்களின் சபரிமலை என போற்றப்படும் புனிதத் தலம்.

கன்னியாகுமரி, மார்ச் 3:கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், “பெண்களின் சபரிமலை” என்று போற்றப்படும் மிகப் புகழ்பெற்ற சக்தி தலமாகும். தமிழகத்திலும் கேரளாவிலும் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு…

முட்டை விலை மீண்டும் சரிவு: நாமக்கல்லில் ரூ.4.30 ஆக நிர்ணயம்.

நாமக்கல், மார்ச் 3:நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (NECC) கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.30 ஆக நிர்ணயம்…

அங்கன்வாடி உணவில் பூச்சிகள்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை.

வேலூர், மார்ச் 3:வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ராவரம் ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பூச்சிகள் இருந்ததாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட உணவில் பூச்சிகள் இருப்பதை…

கேரளா: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா!

கேரளா, மார்ச் 3:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சக்தி தலமான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற ஆற்றுக்கால் பொங்கலா திருவிழாவில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பெண்கள் மட்டுமே பெருமளவில் கலந்து…

செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் – நலத்திட்ட உதவிகள்.

செஞ்சி, பிப் 03 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், அன்னை தெரேசா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு…

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் – செக்கோவர் நிறுவனம் சார்பில் ஆசிரியர் விருது விழா.

விழுப்புரம், மார்ச் 03 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் அமைந்துள்ள செக்கோவர் தொண்டு நிறுவனம் அலுவலகத்தில், அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் செக்கோவர் தொண்டு நிறுவனம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு செக்கோவர் நிறுவன…