Fri. Feb 27th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

தென்னை மரம் ஏறும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்.

குடியாத்தம் | டிசம்பர் 13 —தலைமுறை பேரவை, வேலூர் மற்றும் ஸ்ரீ நாராயணி பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ஜி. விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் மற்றும்…

இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு: வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை, டிசம்பர் 13 இந்திய விமானப்படையில் ஆள் சேர்ப்பு தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விளம்பர வாகனம் (கேரவன்) மூலம் பிரசார நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் அவர்களின் முன்னிலையில்…

சின்னமனூரில் தெருநாய் கடித்த பெண்ணுக்கு தாமத சிகிச்சை, செவிலியர் அஜாக்கிரதை குற்றச்சாட்டு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

சின்னமனூர் சின்னமனூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கள்ளர் மண்டபம் பின்புறம் உள்ள தெருவில் நடந்து சென்ற தனலட்சுமி என்ற பெண்மணியை, நேற்று தெரு நாய் ஒன்று கடித்தது. இதையடுத்து, அவர் உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நாய்க்கடி தடுப்பூசி செலுத்த முயன்றுள்ளார்.…

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் அதிகரிப்பு, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எதிராக திடீர் நடவடிக்கை, பரபரப்பு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் —சபரிமலை சீசன் காரணமாக குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து வருகை தருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ஊசி, பாசி, மணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் பாதையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள்…

புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்
தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புட்டிரெட்டிப்பட்டியில், தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள், முதலுதவி செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,…

அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான மாரத்தான் மற்றும் கால்பந்து போட்டியில் வெற்றி.

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் சுமார் 450 மாணவர்கள் பங்கேற்று போட்டியிட்டனர். இதில், அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் பார்த்தசாரதி, 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாம்…

தருமபுரியில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தில் இதுவரை 7,427 பேருக்கு சிகிச்சை — ஆட்சியர் சதீஷ் தகவல்.

சாலை விபத்தில் உயிரிழப்பை குறைக்கும் இந்த முக்கிய திட்டம் தருமபுரியில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது. தருமபுரி, டிசம்பர் 12:தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும்“இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ், இதுவரை 7,427 விபத்து…

வெங்கடாம்பட்டி ஊராட்சியில் 10 ஆண்டுகள் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி.

AICCTU சார்பில் மனு அளித்ததைத் தொடர்ந்து அதிவேக நடவடிக்கை – மாதாந்திர ஊதியம் ஒழுங்குபடுத்தப்படும் என உறுதி. தென்காசி மாவட்டம் கடைய ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை காவலர்களின் நவம்பர் மாத ஊதியம்…

தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வராததால் பயணிகள் அவதிப்பு – உடனடி நடவடிக்கை கோரிக்கை…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதைச் சூழ்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் முக்கியமான போக்குவரத்து ஆதாரமாக உள்ளன. கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை – தியாகதுருகம் வழித்தடம், மேலும் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு போன்ற பகுதிகளை இணைக்கும்…

திருச்சி அழகான,ஆழமான வெள்ளோட்டமான தகவல்களை சீருடைமை, அழகு, ஓட்டம், மொழிச் சிறப்பு, வரலாறு,பரம்பரை, கல்வி,தொழில் வளர்ச்சி, கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த,தரமான விரிவான கட்டுரை தொகுப்பு.

திருச்சிராப்பள்ளி – காலமும் கலாசாரமும் கூடிய தமிழின் உச்சி நகரம்: