Mon. Jan 12th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில்
மூன்று புதிய பேருந்துகள் தொடக்கம்.

டிசம்பர் 2 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்கள் பயணிகளுக்கான மூன்று புதிய பேருந்துகள் இன்று தொடங்கி இயக்கத்தில் விடப்பட்டன. புதிய பேருந்துகள் வழித்தடம் 5B –…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை முன்னிட்டுதிருக்கோவிலூரில் மாபெரும் இரத்ததான முகாம்விழுப்புரம் தெற்கு மாவட்டம் — திருக்கோவிலூர். தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, திருக்கோவிலூர் ஶ்ரீ வாசவி மஹாலில் இளைஞரணி சார்பில்…

10 நாட்களாக குடிநீர் இல்லை…? அடிப்படை வசதிகள் இல்லை…!

கொண்டகரஅள்ளி ஊராட்சியில் செயலாளர் மகாலிங்கம் மீது மக்கள் அதிருப்தி:“நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?” என்று கேள்வி** தருமபுரி மாவட்டம் — தர்மபுரி வட்டம் தர்மபுரி வட்டம் கொண்டகரஅள்ளி ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பள்ளி குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள்…

📰 சின்னமனூர் நகரில் சுகாதார அவலம் – சேதமடைந்த சாலைகள், தேங்கிக் கிடக்கும் குப்பைகள்… பொது மக்களின் தினசரி போராட்டம்!

உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் தமிழ்நாடு டுடே கோரிக்கை: தேனி மாவட்டம், சின்னமனூர் — ஒரு மணி நேர மழைக்கூட தாங்க முடியாத நிலையில் நகரின் சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. மக்கள் நடமாட்டத்துக்கும், வாகனப்…

நூதன போராட்டம்…? பாம்பன் பாலத்தில்…!

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் பாலம் சாலை மோசமான நிலையில், பள்ளத்தில் மரக்கன்று நட்டு நடைபெற்ற நூதனப் போராட்டங்களால் பரபரப்பு! இராமநாதபுரம் | டிசம்பர் 1. “டிட்வா” புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழையின் தாக்கத்தில் பாம்பன் கடல் வழி தேசிய நெடுஞ்சாலை பல்வேறு…

குடியாத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தாலுகா மாநாடு.

டிசம்பர் 1 – குடியாத்தம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், மேல் செட்டிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடியாத்தம்–பேரணாம்பட்டு தாலுகா மாநாடு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. தலைமைத்துவம் & தொடக்க நிகழ்வு:மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் தோழர் C. தசரதன்.பேரணாம்பட்டு…

100 ஆண்டுகளுக்கு முன் உருவான இணைப்பின் உயிர்: இன்று ஆபத்தில்…?

பாம்பன் சாலைப் பாலம் ஆபத்தான நிலையில்; பெரிய விபத்தை நோக்கி நகரும் சூழல் – அரசு அலட்சியத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…? ராமநாதபுரம் மாவட்டத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் வரலாற்றுச் சாலைப் பாலம், தமிழ்நாட்டின் முக்கியப் போக்குவரத்து நரம்பாக மட்டுமல்லாமல், ஒரு…

கொடைக்கானலாக மாறிய தென்மாவட்டங்கள்…?

கொடைக்கானல் போல குளிர்! தென் மாவட்டங்களில் தடம் புரளும் அசாதாரண குளிர் — நவம்பரில் புதிய சாதனை. தென்காசி / நெல்லை / தூத்துக்குடி / மதுரை / ராமநாதபுரம் / கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக…

திறப்பு விழாவை எதிர்பார்த்து…?சமுதாய நலக் கட்டடம் மற்றும் பொது கழிப்பறை…?

🏢 இந்தக் கட்டிடம், மத்திய/மாநில அரசுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கட்டடம், சுமார் 10 லட்சம் மதிப்பில் 2020-2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சமுதாய நலப் பணிகளுக்காகக் கட்டப்பட்டது. பொதுக்கூட்டங்கள், சமுதாய நலத் திட்டங்கள், அரசு முகாம்கள் போன்ற…

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…