Wed. Jul 23rd, 2025

Category: தமிழகம்

போதைப்பொருள் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐவா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றுபட அழைப்பு!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19.02.2009 அன்று வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலி, அந்நாளை “கருப்பு தினம்” எனக்கருதி, 19.02.2025 அன்று ஆவின் கேட் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள்…

நெல்லை சீமையில் தமிழ்நாட்டின் முதல்வர்.

முதலமைச்சர் திருநெல்வேலியில்: புதிய தினசரி சந்தை திறப்பு திருநெல்வேலி, பிப்ரவரி 6: தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக,…

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை – தமிழகத்தில் முன்னணி பச்சிளம் குழந்தை சிகிச்சை மையம்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, அதிநவீன கருவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக முதன்மை இடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக செயல்படும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், மாதத்திற்கு சராசரியாக 650 பிரசவங்கள் நடைபெறுகின்றன.…

அறிஞர் அண்ணா.

அறிஞர் அண்ணா, (சி.அண்ணாதுரை) 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தமிழகத்தின் கோயம்புத்தூரில் பிறந்தார். அவர் தமிழக அரசியலின் முக்கிய தலைவராக, தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், சமூக நீதிக்குமான போராட்டத்திற்கும் வழிகாட்டிய பெருமைக்குரியவர். கல்வி மற்றும் தொடக்க வாழ்க்கை. அண்ணா…

ஹாரன் பயன் படுத்தாதீர்கள் – உத்தரவு பிறப்பிக்கப்பட்டது?

இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் பயன்படுத்த கூடாது தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழக…

1930 விழிப்புணர்வு நடைப்பயணம்.

சுதாகர் – துணை ஆசிரியர்

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…

நெல்லை இரயில் நிலையம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த வற்புறுத்தல்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் ரயில் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (CREDIT/ DEBIT CARDS or UPI) மூலம் மட்டுமே புக்கிங் செய்யப்படுகின்ற முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கமாக பணம் கொடுத்து முன்பதிவு செய்ய வரும் பயணிகள்…