Sun. Jan 11th, 2026

Category: கல்வி

துவக்கப்பள்ளி முடக்கப்பட்டுள்ளது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்டம் — குடியாத்தம் பரதராமி துவக்கப்பள்ளியில் 50 நாட்களாக மழைநீர் தேக்கம்: மாணவர்கள் அச்சத்தில், பள்ளி செயல்பாடு பாதிப்பு. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கடந்த 50 நாட்களாக மழைநீர் மற்றும்…

குடியாத்தத்தில் அபிராமி மகளிர் கல்லூரியில் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், நவம்பர் 19:கீ.வ. குப்பத்தில் அமைந்துள்ள அபிராமி மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ் மொழியின் சிறப்பு, வளர்ச்சி…

கள்ளக்குறிச்சி குழந்தைகள் தின விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகாமி கல்வி அறக்கட்டளை ஏற்பாட்டில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) திருமதி R. சித்ரா அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்வியாளர்…

பரமக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி – அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கீழ் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், இன்று பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்: மாவட்ட…

மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி.

திருக்கோவலூர் அங்கவை-சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் “வரலாற்றைப் படிப்போம், பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை, கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்றாய்வு மையத் தலைவர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சிங்கார உதியன் வழங்கினார்.…

மாணவர்கள் இல்லாததால் 207 அரசு பள்ளிகள் மூடல் – மாவட்ட வாரியாக விவரம்…?

சென்னை:தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகி, அந்த பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பது கல்வி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 31,332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் ஒன்று முதல் எட்டாம்…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 2025 2026 கல்வி ஆண்டிற்கான முதுநிலை ( M A Msc )மாணவர் சேர்க்கை . 11 08 2025 அன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் 13 8…

FOSTAC உணவு பாதுகாப்பு பயிற்சி.

குடியாத்தத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு FOSTAC உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமையில், பேர்ணாம்பட்டு உணவு பாதுகாப்பு அலுவலர் சி. முத்துவேல், குடியாத்தம் உணவு பாதுகாப்பு அலுவலர் காயத்ரி மற்றும் FSSAI அங்கீகரித்த…

தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி..!

சாமாண்டஅள்ளி பள்ளியில் தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமாண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி” சிறப்பாக நடைபெற்றது. வீடுதோறும் ஒரு மரக்கன்றை நடும் நோக்கில் மாணவர்கள்…

மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வழங்கினார் – மாவட்ட ஆட்சியர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் – மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வழங்கல். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி சேர்க்கையை எளிதாக்கும் நோக்கில் சிறப்பு குறைதீர்…