Fri. May 29th, 2026

Category: கல்வி

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்.

டிசம்பர் 30 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைந்துள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், 1983 முதல் 2023 வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவ–மாணவியர்களின் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர்…

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்திய சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனம் (ICAI) சார்பில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

29.12.25சென்னை வள்ளுவர் கோட்டம் புதிய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்கள் இந்தியாவின் நிதி நம்பிக்கையையும் பொருளாதார வளர்ச்சியையும் காக்கும் அடுத்த தலைமுறை காவலர்கள். பாராளுமன்றச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ICAI நடத்தும் இந்த பட்டமளிப்பு விழாவில், ICAI-யின் தலைவர் சரணோட் சிங் நந்தா, துணைத் தலைவர்…

தேசிய கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற அரசு பள்ளி மாணவி சி.இ.ஓ.-வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 14 வயதுக்குட்பட்ட 50 கிலோ எடைப் பிரிவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கான தேர்வு ஈரோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணவரெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சிந்து சிறப்பாக…

🏆 கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெருமை, உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு
தமிழக அரசின் காமராஜர் விருது!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வித் துறையின் முன்னணிப் பள்ளியாகத் திகழும் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசின் உயரிய காமராஜர் விருதை பெற்றுள்ளது. 1974ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்ட…

டிசம்பர் 27 – ‘ஜனகண மன’ முதன்முதலாக இசைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு நாள்.

கல்கத்தா | டிசம்பர் 27 இந்தியாவின் தேசிய அடையாளமாக திகழும் ‘ஜனகண மன’ தேசிய கீதம், முதன்முதலாக இசைக்கப்பட்ட தினம் இன்று (டிசம்பர் 27) ஆகும். 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, கல்கத்தா (தற்போதைய கொல்கத்தா) நகரில் நடைபெற்ற…

தமிழ்நாடு காவல்துறை “நிமிர்” (The Rising Team) …! பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரியில் மனிதநேய காவல்துறை நடவடிக்கை“Free Fire” அடிமையிலிருந்து மாணவனை மீட்ட ‘நிமிர்’ குழு கல்விக்குத் திரும்பிய சிறுவன் – பெற்றோர் பாராட்டு கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த, 9-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன், கடந்த நான்கு மாதங்களாக பள்ளிக்குச்…

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில்.

காவல்துறையின் விழிப்புணர்வு முகாம் – மாணவர்கள் உற்சாக பங்கேற்பு. தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில், காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதி, மனித உரிமைகள், சைபர் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண் குழந்தைகளின்…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் தேசிய கணித தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

குடியாத்தம் | டிசம்பர் 22 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில், கணிதத்துறை சார்பில் தேசிய கணித தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது. விழாவின்…

குடியாத்தத்தில் சாகசம் செய்து அசத்திய மாணவ–மாணவிகள்.

குடியாத்தம், டிசம்பர் 21: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள யூரோகிட்ஸ் (EuroKids) பள்ளியில், Sports Day – Health is Wealth Day விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி, 2 முதல் 6 வயது வரை உள்ள சிறார்களுக்கான…

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை.

சின்னமனூர், டிசம்பர் 20: தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளியின் கல்வி மற்றும் நிர்வாக மேம்பாடு தொடர்பான அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.20) சிறப்பாக நடைபெற்றது. நிர்வாகிகள் பங்கேற்பு: இந்தக் கூட்டத்திற்கு…