Fri. Dec 19th, 2025

WEEKLY TOP

கஞ்சனூர் ஒன்றியம் உருவாக்கம்: அன்னியூர் சிவா MLA-விற்கு ஏழுசெம்பொன் கிராம மக்கள் நன்றி!
குடியாத்தத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் – இந்திய குடியரசு கட்சி தலைமையில் மாபெரும் கண்டனம்.
குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு…? நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

TODAY EXCLUSIVE

மே 17 இயக்கம் அறிக்கை!

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கிய சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! சாதிவெறியர்களை காக்கும் ஒருதலைபட்ச விசாரணையை நிராகரித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்…

ஹாரன் பயன் படுத்தாதீர்கள் – உத்தரவு பிறப்பிக்கப்பட்டது?

இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் பயன்படுத்த கூடாது தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழக…

சென்னையில் 14 வது தேசிய தபால்தலை கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சீனிவாசன் – திருச்சி செய்தியாளர் சென்னையில் 14 வது தேசிய தபால்தலை கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந் நிகழ்வில் புவிசார் குறியீடு பெற்ற நமது மணப்பாறை முறுக்கிற்கு மேலும்பெருமை சேர்க்கும் வகையில் மணப்பாறை முறுக்கு படம் பொறித்த புதிய…

1948 ஜனவரி 30ம் நாள் – மகாத்மா காந்தியின் நினைவாக இக்கட்டுரை!

மகாத்மா காந்தி கொலை சம்பவம் மற்றும் அதன் பின்னணி – சுருக்கம்: 1948 ஜனவரி 30ம் தேதி, மாலைப் பிரார்த்தனை நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த மகாத்மா காந்தி, இந்துத்துவவாதி நாதுராம் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் மதக்கலவரங்கள் அதிகரித்த காலக்கட்டத்தில்,…

சமூக ஆர்வலர்க்கு மிரட்டல்

திருப்பூர் ஜன 29,,, *புகாரை திரும்பபெற கோரி கட்டபஞ்சாயத்து மூலமாக மிரட்டல் விடுத்து வருகின்றவர்கள் மீ்து சட்டரீதியாக நடவடிக்கை தேவை.* *அரசு இடத்தை மீட்டெடுக்க அளித்த புகாரை திரும்ப பெறாததால் அவதூறு பரப்புவதோடு, வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துகளை வாட்சாப்,…