தள்ளுவண்டி காய்கறி வியாபாரியிலிருந்து மேடை வரை: இளைஞர்களுக்கு முன்னுதாரணமான லூர்து சவரி ராஜன்.
சின்னசேலம் | கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரைச் சேர்ந்த, தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பனை செய்து வரும் லூர்து சவரி ராஜன், தனது கடின உழைப்பாலும், கட்டுப்பாட்டான வாழ்க்கை முறையாலும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக…





