Mon. Jan 12th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

செங்கம், திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு நோட்டுக்கள், பேனா, இனிப்பு வழங்கிய திமுகவினர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு அறப்பணி நிகழ்வு ஒன்று…

சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரக முற்றுகை!

திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவுவதை கண்டித்து போராட்டம் காவல்துறை கைது நடவடிக்கை. சென்னை, நவம்பர் 27, 2025 ஈழத்திலுள்ள திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை அமைத்து, தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் இடையே கருத்துவேறுபாடு ஏற்படுத்தும் நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாக…

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் – தர்மபுரி மாவட்டம்.

தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்டத்தில் சிறப்பான விழா நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு: இந்த விழா கடத்தூர் நகர இளைஞரணி சார்பில்,…

தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம், 2வது மாநில மாநாடு.

சேலம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் – சேலம் மாவட்ட தலைவர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு தொடர்பாக, சேலம் சாந்தாஸ்ரமம் மஹாலில்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

தருமபுரி மேற்கு மாவட்டம் – மணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துத் தொடங்கிய நிகழ்வு. நவம்பர் 27 – மணியம்பாடி, தருமபுரி தருமபுரி மேற்கு மாவட்டம் மணியம்பாடி கிராமத்தில், கழக இளைஞரணி செயலாளர்…

குடியாத்தம் அருகே வாழைத்தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயி கைது

தாலுகா போலீசார் ஆளுயர கஞ்சா செடிகள் பறிமுதல் நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள மோடிகுப்பம் பகுதியில், வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில்…

ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை…? குடும்ப தகராறில் கோர சம்பவம்!

ராமேஸ்வரம் ராமர் பாதம் செல்லும் வழியில் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதியில், கணவன்–மனைவி இடையேயான குடும்ப தகராறு துயர சம்பவமாக மாறி, மனைவி கொலை செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியில் வசிக்கும் கார்மேகம் (64) மற்றும் அவரது மனைவி…

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டது: மத்திய பாஜக முடிவு…! அரசியல் சர்ச்சைக்கு தூண்டு…!!

திமுகவுக்கு கிடைத்த ‘அச்சாணிக் கால்’ வாய்ப்பு!! கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் பெரிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது. மக்கள் தொகை விதி காரணம் என்று மத்திய…

அரூர் நகரத்தில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்.

அரூர், நவம்பர் 26:தருமபுரி கிழக்கு மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (26.11.2025) காலை அரூர் நகர திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கழகத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் வரவிருக்கும் செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள்…

குடியாத்தத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர்.
மது யாக்‌ஷி கௌடு செய்தியாளர்களை சந்திப்பு!

இயக்க மறுசீரமைப்பு, மாவட்டத் தலைவர்கள் தேர்வு, ஆலோசனை கூட்டம். நவம்பர் 26, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…