காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவ சேவை இல்லை.
பொதுமக்கள் கடும் புகார்! காணை, டிச.13 விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், காணை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவரும், செவிலியர்களும் பணியில் இல்லாததால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சுகாதார நிலையத்தில்…









