Sat. Feb 28th, 2026

Category: நிருபர் பக்கம்

அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான மாரத்தான் மற்றும் கால்பந்து போட்டியில் வெற்றி.

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் சுமார் 450 மாணவர்கள் பங்கேற்று போட்டியிட்டனர். இதில், அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் பார்த்தசாரதி, 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாம்…

தருமபுரியில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தில் இதுவரை 7,427 பேருக்கு சிகிச்சை — ஆட்சியர் சதீஷ் தகவல்.

சாலை விபத்தில் உயிரிழப்பை குறைக்கும் இந்த முக்கிய திட்டம் தருமபுரியில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது. தருமபுரி, டிசம்பர் 12:தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும்“இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ், இதுவரை 7,427 விபத்து…

தருமபுரியில் தேசிய மருந்தியல் வார விழா: விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்!

ஆயிரம் மாணவர்கள் தடுப்பூசி அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தருமபுரி, டிசம்பர் 12:நாடு முழுவதும் நடைபெற்று வரும் 64வது தேசிய மருந்தியல் வார விழாவை முன்னிட்டு, தருமபுரியில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து…

வெங்கடாம்பட்டி ஊராட்சியில் 10 ஆண்டுகள் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி.

AICCTU சார்பில் மனு அளித்ததைத் தொடர்ந்து அதிவேக நடவடிக்கை – மாதாந்திர ஊதியம் ஒழுங்குபடுத்தப்படும் என உறுதி. தென்காசி மாவட்டம் கடைய ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை காவலர்களின் நவம்பர் மாத ஊதியம்…

தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வராததால் பயணிகள் அவதிப்பு – உடனடி நடவடிக்கை கோரிக்கை…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதைச் சூழ்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் முக்கியமான போக்குவரத்து ஆதாரமாக உள்ளன. கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை – தியாகதுருகம் வழித்தடம், மேலும் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு போன்ற பகுதிகளை இணைக்கும்…

மாணவர்கள் 100% அடிப்படைத் திறனை அடைய தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் அறிவுறுத்தல். புதுக்கோட்டை, டிசம்பர் 11:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், ஆதிதிராவிடர் நலம் மற்றும் மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், முதன்மைக்கல்வி அலுவலக வளாகத் தேர்வுக்கூட…

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டிக்கொடுத்த காவல் ஆய்வாளர்.

பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு! விழுப்புரம் மாவட்டம் – திருவெண்ணைநல்லூர்:திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்வை எளிதாக்கும் விதமாக, திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் பெரும் நலத்திட்ட…

குடியாத்தத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் – இந்திய குடியரசு கட்சி தலைமையில் மாபெரும் கண்டனம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – டிசம்பர் 11:பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டி, இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மண்டல செயலாளர் இரா.சி. தலித் குமார் தலைமையேற்றார். தொடக்கத்தில் மாவட்ட துணைத் தலைவர் மது வரவேற்புரை…

குடியாத்தத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

குடியாத்தம், டிசம்பர் 11:குடியாத்தம் நெல்லூர் பேட்டை அருகே உள்ள புத்தர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குடியாத்தம் நகர காவல்துறை நேற்று விசேஷ சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த…

குடியாத்தத்தில் மகாகவி பாரதியார் 143வது பிறந்தநாள்.

திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி. வேலூர் மாவட்டம், டிசம்பர் 11:மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த நாளையொட்டி, குடியாத்தத்தில் அவரது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. குடியேற்றம் கம்பன் கழகத்தின் சார்பில்…