Wed. Jan 14th, 2026

Category: நிருபர் பக்கம்

🌧️ தேனி: சின்னமனூரில் கனமழை கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கில் சிக்கிய நகரம் — சுகாதாரச் சீர்கேடு உச்சத்தில்!

சின்னமனூர் | டிசம்பர் 1, 2025 தேனி மாவட்டம் சின்னமனூரில் இன்று மாலை திடீரென்று பெய்த ஒரு மணி நேரத்துக்கும் மேலான கனமழை, நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழவைத்து பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ⚠️ அடைபட்ட சாக்கடைகள் – சாலைகளில்…

தேனி மாவட்டம் – சின்னமனூரில் குப்பைகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி!

சின்னமனூர் | டிசம்பர் 1, 2025 சின்னமனூர் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் பல நாட்களாக குவிந்து கிடந்த குப்பைகள், பொதுமக்களின் தொடர் புகார்களுக்கு பிறகு இன்று சின்னமனூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களால் முழுமையாக அகற்றப்பட்டன.…

குடியாத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தாலுகா மாநாடு.

டிசம்பர் 1 – குடியாத்தம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், மேல் செட்டிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடியாத்தம்–பேரணாம்பட்டு தாலுகா மாநாடு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. தலைமைத்துவம் & தொடக்க நிகழ்வு:மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் தோழர் C. தசரதன்.பேரணாம்பட்டு…

குடியாத்தம் அருகே ஏரி சேற்றில் சிக்கிய யானை – 6 மணி நேர முயற்சிக்குப் பிறகு மீட்ட வனத்துறையினர்; ஆந்திரா யானை சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

டிசம்பர் 1 – வேலூர் மாவட்டம், குடியாத்தம். குடியாத்தம் அருகே பரதராமி – டிபி பாளையம் – கந்தன் செருவு பகுதிக்கு அருகிலுள்ள தமிழக–ஆந்திர எல்லை ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை, ஏரியில் இருந்த ஆழமான சேற்றில் சிக்கி…

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி – மழையால் சேதமான வீடு நேரில் பார்வை; நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம், ஆவிக்கொளப்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் கோவிந்தன் (த/பெ. கேசவன்) அவர்களின் வீடு சமீபத்திய கனமழையால் இடிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி அவர்கள் இன்று…

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் நேரில் ஆய்வு.

தருமபுரி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி நடைபெற்று வருகிறது. இதன் முன்னேற்ற நிலையை மதிப்பாய்வு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…

குடியாத்தத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு – இலவச கண் மருத்துவ முகாம்!

30 நவம்பர் – குடியாத்தம், வேலூர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று காலை இலவச கண் மருத்துவ முகாம்…

அரூர் (61) சட்டமன்ற தொகுதியில் – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை பார்வையிட்ட தி.மு.க நிர்வாகிகள்.

30.11.2025 அரூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கே. குமரேசன் அவர்கள் இன்று (30.11.2025) அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களிலுள்ள பல வாக்குச்சாவடிகளில்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஆய்வு செய்தார். 100% பணிகளை விரைவாக…

மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்து போட்டி – பரிசளிப்பு விழா!

(State Level Open Category 5 Side Football Tournament) நிகழ்வு ஏற்பாடுகள்:மரியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி & மரியன் யுனிசெக்ஸ் ஜிம்,அனுமந்தீர்த்தம், ஊத்தங்கரை தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம். இடம்: SVM கல்லூரி ஆண்கள் விடுதி அருகிலுள்ள மைதானம், அனுமந்தீர்த்தம். கிருஷ்ணகிரி மாவட்டம்…

ஏர்வாடி தர்காவில் புதிய மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் பக்தர்கள் தங்க வசதிக்காக புதிய மண்டபம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஏர்வாடி தர்காவிற்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினமும்…