Sun. Jan 11th, 2026

Category: நகராட்சி நிர்வாகம் – மாவட்டம்

செல்லப்பிராணி தடுப்பூசி – கால அவகாசம் நீட்டிக்க வேண்டுமென உரிமையாளர்கள் கோரிக்கை.

21.11.2025சென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதிசென்னை மாநகராட்சி அறிவித்துள்ள செல்லப்பிராணி உரிமம் பெறும் கடைசி தேதி நெருங்கி வருவதால், திரு.வி.க. நகர் செல்லப்பிராணி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.…

மக்கள் முதல்வரின் மனிதநேய விழா! 2025 “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” 275வது தொடர்ந்து நடைபெறும் காலை உணவு வழங்கும் விழா!

சென்னை, 21 நவம்பர் 2025:மக்கள் முதல்வரின் மனிதநேய விழா 2025-ஐ முன்னிட்டு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்களின் தலைமையில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” எனும் மனிதநேய காலை உணவு வழங்கும் திட்டம் வெற்றிகரமாக…

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் பிரச்சனை தீவிரம்…?

🔴 நான்கு பெண் பணியாளர்கள் அம்பத்தூரில் உண்ணாவிரதம்;🔴 112வது நாளாக எழும்பூரில் பேரணி!“பணி நீக்கம் திரும்பப் பெறும் வரை தொடர்ந்த போராட்டம்”! உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி. சென்னை மாநகராட்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 1953 தூய்மை பணியாளர்கள்…

தருமபுரி: மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” நிகழ்ச்சி விறுவிறுப்பாக , அரூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” எனும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெட்டிபட்டி, மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.…

தென்காசி: குடிநீர்திட்டத்திற்காக 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் – சமூகத்தில் பாராட்டு வெள்ளம்.

தென்காசி நகர மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், தாமிரபரணி குடிநீர்திட்டம் (அலகு–II) ரூ.69.45 கோடி மதிப்பில் தமிழ்நாடு முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டிகள் அமைப்பதற்குத் தேவையான நிலம் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை…

தரமற்ற தார்ச்சாலை – அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருவண்ணாமலை – கிருஷ்ணகிரி மாவட்ட இணைப்பு சாலை: திருவண்ணாமலை மாவட்டத்தையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் இணைக்கும் கட்டமடுவு முதல் அத்திப்பாடி வரை உள்ள சாலை தற்போது புதுப்பிப்பு பணியில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் தெரிவித்த தகவலின் படி, சாலை தரம் குறைவாகவும், அரசு…

துவக்கப்பள்ளி முடக்கப்பட்டுள்ளது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்டம் — குடியாத்தம் பரதராமி துவக்கப்பள்ளியில் 50 நாட்களாக மழைநீர் தேக்கம்: மாணவர்கள் அச்சத்தில், பள்ளி செயல்பாடு பாதிப்பு. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கடந்த 50 நாட்களாக மழைநீர் மற்றும்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத் திட்டப்பணிகள் ஆய்வு!

வடசென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு.(19.11.2025) வடசென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் புதிய வசதிகள்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத் திட்ட பணிகள் ஆய்வு…!

வடசென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். (19.11.2025) வடசென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும்…

குடியாத்தத்தில் அபிராமி மகளிர் கல்லூரியில் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், நவம்பர் 19:கீ.வ. குப்பத்தில் அமைந்துள்ள அபிராமி மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ் மொழியின் சிறப்பு, வளர்ச்சி…