Fri. Feb 27th, 2026

Category: சுற்றுச்சூழல்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி…! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

ஐந்து அருவியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் – சுற்றுலா பயணிகள் & சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.தென்காசி – குற்றாலம்:தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்து அருவி மற்றும் புலி அருவி…

குடியாத்தம் அருகே வாழைத்தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயி கைது

தாலுகா போலீசார் ஆளுயர கஞ்சா செடிகள் பறிமுதல் நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள மோடிகுப்பம் பகுதியில், வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில்…

ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை…? குடும்ப தகராறில் கோர சம்பவம்!

ராமேஸ்வரம் ராமர் பாதம் செல்லும் வழியில் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதியில், கணவன்–மனைவி இடையேயான குடும்ப தகராறு துயர சம்பவமாக மாறி, மனைவி கொலை செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியில் வசிக்கும் கார்மேகம் (64) மற்றும் அவரது மனைவி…

சின்னமனூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு.

சீப்பாலக்கோட்டை ரோட்டில் குப்பை குவியல் – சாக்கடை அடைப்பு; மக்கள் அவதி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள சீப்பாலக்கோட்டை ரோட்டில், BSNL அலுவலகத்துக்குச் செல்லும் தெருவில் பல நாட்களாகக் குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடைகள் அடைப்பு நீக்கப்படாமலும் இருப்பதால் கடுமையான சுகாதாரச்…

தாமதித்த நீதி…? காலஞ்சென்ற வாழ்க்கை…?

யார் பொறுப்பு….? 39 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி…! ஆனால் வாழ்க்கை திரும்பாமல் போன மனிதனின் கதை…? ரூ.100 லஞ்சக் குற்றச்சாட்டில் வாழ்நாள் சேதமடைந்த ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் வேதனையான பயணம்…? ராய்ப்பூர் (சத்தீஸ்கர்):ராய்ப்பூரின் அவதியா பாராவின் குறுகிய தெருவில் உள்ள…

தாமதமாகும் திருமணங்கள்: கனவுலகில் சஞ்சரிக்கும் சமூகம்?

சிறப்புச் செய்திக் கட்டுரை: இன்றைய தேதியில் தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும் ஒரு பெருமூச்சு — “இன்னும் ஒரு நல்ல வரன் அமையவில்லை.” தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. விரல் நுனியில் உலகத் தொடர்புகள் வந்துவிட்டன. மேட்ரிமோனியல் தளங்களில் லட்சக்கணக்கான வரன்கள் அணிவகுத்து…

ஆம்பூரை உலுக்கிய துயரச் சம்பவம் – தாயின் கையில் உயிரிழந்த 3 மாத குழந்தை…?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதி, ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை, கணநேரத்தில் பதைபதைக்கும் துயரமும் மரணமும் சூழ்ந்துவிட்டன. மூன்று மாத ஒரு குழந்தை மரணமடைவது என்பது பெரிய துயரம்; ஆனால் அந்த மரணம் கொலை என்றும்,…

ஒரு பகுதிசார் மாற்றத்தின் பின்னணி, போராட்டம், மற்றும் எதிர்கால நன்மைகள் பற்றிய சிறப்பு கட்டுரை:

பொ.மல்லாபுரம் மக்கள் எதிர்பார்த்த மருத்துவ மேம்பாடு… 30 படுக்கைகள் கொண்ட புதிய சுகாதார நிலையத்திற்கு அரசின் ஒப்புதல்! தருமபுரி மாவட்டத்தின் பொ. மல்லாபுரம்: பெயருக்கு ஒரு சிறிய நகரம் தான். ஆனால் அதனைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மருத்துவ வசதிகள்…

பேர்ணாம்பட்டு கீரீன் வேலி பள்ளியில் கர்லா கட்டை பயிற்சி விழா!

நவம்பர் 24, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி – பேர்ணாம்பட்டு வேலூர் மாவட்டம் கர்லா கட்டை சங்கம் சார்பாக ஒருநாள் கர்லா கட்டை பயிற்சி விழா பேர்ணாம்பட்டில் உள்ள கீரீன் வேலி CBSE பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும், சங்கத்தின் இணைத்…

கனிம லாரிகளுக்கு சிக்கல்….?

சபரிமலை சீசன்: புளியரை – செங்கோட்டை மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! கனிம லாரிகளுக்கு தற்காலிக தடை கோரி பக்தர்கள் மீண்டும் கோரிக்கை: தென்காசி – செங்கோட்டை: சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை மலைப்பகுதி வழியாக…