Mon. Apr 13th, 2026

Category: காவல்துறை

சென்னையில் அத்தோ கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் – தலையில் பலத்த காயம் அடைந்த நபர் தீவிர சிகிச்சையில்.

சென்னை மாவட்டம் | 09.12.2025 வியாசர்பாடி பி.வி. காலனி முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த பாக்கியம் (47) என்பவர்,வியாசர்பாடி அண்ணா சாலை மெயின் ரோடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தோ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார்…

சென்னையில் அத்தோ கடையில் ஏற்பட்ட தகராறில் உறவினர் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி.

சென்னை மாவட்டம் | 09.12.2025 வியாசர்பாடி பி.வி. காலனி முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த பாக்கியம் (47) என்பவர், வியாசர்பாடி அண்ணா சாலை மெயின் ரோடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தோ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு…

🟥 கொளத்தூரில் நள்ளிரவில் போதை ஆசாமிகள் அட்டகாசம் – சாலையில் நின்ற வாகனங்களை கற்களால் அடித்து உடைப்பு!

3 கார்கள், 3 ஆட்டோக்கள், 1 பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள் சேதம். சென்னை மாவட்டம் | 09.12.2025செய்தியாளர்: எம். யாசர் அலி கொளத்தூர் பெரியார் நகர், ஜெகநாதன் சாலை பகுதியில் நேற்று (டிசம்பர் 8) நள்ளிரவு 12 மணியளவில் குடிபோதையில்…

சாதி வன்மத்தை திணிக்கும் நிர்வாகிகளுடன் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் – அன்பில் ஆறுமுகம் மீது கடும் குற்றச்சாட்டு.

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் :பொ.மல்லாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாதம்மாள் (55) என்பவர், கடந்த 55 ஆண்டுகளாக ஸ்ரீ பொன் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அந்தக் கடையின் முன்பு…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு  போலீசார் தீவிர விசாரணை…?

தருமபுரி, டிசம்பர் 7: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி – நீலகிரி பிளேட் வனப்பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கைகள்…

குடியாத்தத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் – கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

குடியாத்தம், டிசம்பர் 7: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 58 வயது கூலித் தொழிலாளி ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த மரத்தச்சு தொழிலாளி…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்று சிறப்பு கட்டுரை!

இதழ்: தமிழ்நாடு டுடே (Tamilnadu Today)பிரிவு: ஆன்மீகம் / வரலாறு / சமூகம்தலைப்பு: திருப்பரங்குன்றம் மலை உச்சி விவகாரம்: தீபத்தூணா, சர்வே கல்லா? – வரலாற்றுச் சான்றுகளும், ஆய்வாளர்களின் விளக்கமும்! மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான…

தென்காசி: காவலில் இருந்து தப்பிச்சென்றவரை தேடி சென்ற 5 போலீஸார் மலைப்பகுதியில் சிக்கல் – தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அதிரடியாக மீட்பு.

தென்காசி, டிசம்பர் 5:தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில், காவலில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளியை தேடிச் சென்ற போது, ஐந்து போலீசார் ஆயிரம் அடி உயரமுள்ள கடினமான மலைப்பகுதியில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு முழுவதும் மலைப்பகுதியில் சிக்கிய காவலர்கள்:…

இராமநாதபுரம்: ரேஷன் கார்டு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கான புதிய ரேஷன் கார்டு பெற கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து ரேஷன் கார்டு தயாராகி மூக்கையூர் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டதாக கடலாடி தாலுகா அலுவலகம்…

வாட்சாப்பில் பரவும் போலி லிங்குகள் – சைபர் மோசடிகளுக்கு எச்சரிக்கை:

தென்காசி:வாட்சாப்பில் பரவும் சந்தேகத்துக்கிடமான லிங்குகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாமென தமிழ்நாடு டுடே தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் அமல் ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: “வாட்சாப்பில் வரும் இதுபோன்ற போலி செய்திகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய…