கொளத்தூர் அருகே தனியார் ஸ்கேன் மையத்தில் பெண்ணிடம் அத்துமீறல் – இளைஞர் கைது.
சென்னை மாவட்டம் | 09.12.2025 கொளத்தூர் – ரெட்டேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஸ்கேன் மையம் ஒன்றில்,ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற 47 வயதுடைய திருமணமான பெண் ஒருவரிடம்,மையத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த…







