Sun. Jan 11th, 2026

Category: காவல்துறை

லஞ்சம் பெற்ற நகராட்சி ஊழியர் கைது..?

பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் – கோவில்பட்டி நகராட்சி பெண் ஊழியர் கையும் களவுமாக கைது. கோவில்பட்டி:கோவில்பட்டி ஊரணித்தெருவைச் சேர்ந்த செல்வகுமார், தனது மனைவி காளிஸ்வரி பெயரில் வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்காக நகராட்சி அலுவலக வருவாய்…

காவல்துறை மறுப்பு செய்தி – விளக்கம்…!

*சமூக ஊடகங்களில் வந்த செய்திகள்: *நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.* *கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு…

திருமணத்தை மீறிய உறவு.. ?கண்டித்த கணவர் – மது ஊற்றி கொடுத்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் தான் 42 வயதான கணேசமூர்த்தி. இவர் அந்த பகுதிலேயே லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர்…

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையத்தில் புகார் மனு – விளக்கம்.

பொதுமக்கள் கவனத்திற்கு – குற்றம் நடந்த இடம் வேறு இருந்தாலும், உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலேயே FIR பதிவு செய்யலாம் ~~~~~~~~~~~~~~~~இப்போது குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட பகுதிக்கு வெளியேயிருந்தாலும், தமிழகத்தின் எந்தக் காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய முடியும்அத்தகைய…

குடியாத்தத்தில் குட்டையில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

பெரும்பாடி புதிய பைபாஸ் மேம்பாலம் கீழே உள்ள பள்ளத்தில் விபத்து – போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்… குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காளியம்மன்பட்டி, ராஜீவ் காந்தி நகர், பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது…

டி.ஜி.பி. உத்தரவை புறக்கணிக்கும் காவல் நிலையங்கள் – சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களின் சீருடை குழப்பமும் காரணம் எனக் குற்றச்சாட்டு?

“சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவப்பு லேன்யார்டு அணிய” டிஜிபி உத்தரவு – ஆனால் பல்வேறு காவல் நிலையங்களில் செயல்படுத்தாமல் பொதுமக்களை ஏமாற்றும் நிலை தொடருகிறது. சென்னை:தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய பெரும் கவலையை தெரிவித்து வருகின்றனர். காவல் நிலையங்களில்…

திருப்பூரில் மாற்றுத்திறனாளி கடைஉடைப்பு.

திருப்பூர் ஜூலை 23, *மாற்றுத்திறனாளி கடை உடைப்பு, புகாரளித்த விவகாரம் 12 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு.* *நகராட்சி சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது புகார் பதிவு.* *தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.* *தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி…

லஞ்சம்: விசாரணை வளையத்தில் காவல்துறை ஆய்வாளர்…?

கலெக்டரின் உறவினர் எனக்கூறி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது..? கன்னியாகுமரி: தமிழக காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, தர்மபுரியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.…