Wed. Nov 19th, 2025

Category: அரசியல் பக்கம்

இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் நகரில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கம்பம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு கம்பம்…

🕊️ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118ஆம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி – தேனி தெற்கு மாவட்டம்.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 18ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேனி தெற்கு மாவட்டம் சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ. செல்லதுரை தலைமையில்,அவைத்தலைவர் பி.…

திராவிட மாடல் அரசு – ஆளுநரின் குற்றச்சாட்டு, வைகோவின் கண்டனம் : ஒரு ஆழமான பகுப்பாய்வு…!

தமிழக அரசியல் வரலாற்றில், ஆளுநர் – மாநில அரசு உறவு எப்போதும் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. தற்போதைய ஆளுநர் ஆர்.என். இரவியும், தமிழ்நாடு அரசும் இடையே தொடர்ந்து பதட்டமான உறவு நிலவி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு…

பிறந்தநாள் விழா மற்றும் அன்னதானம்.

குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் அன்னதானம் வேலூர் மாவட்டம் குடியாத்தம், செப்டம்பர் 25:புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் புதிய பஸ் நிலையம்…

தமிழ்நாடு – அண்ணாவின் வாழ்க்கையும் – அரசியலும்…!

🖤❤️ தமிழ்நாடு – அண்ணா இல்லாமல் இல்லை! (பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு கட்டுரை) “தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை…மதராஸ் மாநிலம் அல்ல, தமிழ்நாடு தான்!”என்று பெருமிதம் கலந்த குரலில் உரைத்தவர் பேரறிஞர் அண்ணாதுரை. சாதி, மதம், மொழி, ஏழ்மை என அடிமைத்தனத்தில்…

🌏 நேபாளத்தில் புதிய அரசியல் முகம்…?

சுசிலா கார்க்கி பிரதமராக – ஜென் Z இளைஞர்கள் இன்னும் பதில்களைத் தேடுகிறார்கள்…! 🔹 பின்னணி : போராட்டத்தில் இருந்து பிறந்த அரசியல் மாற்றம் காத்மாண்டுவில் வாரங்கள் தொடர்ந்த ‘ஜென் Z’ போராட்டம் ஒருங்கிணைந்த தலைமை இல்லாத குழப்ப நிலை “நாடாளுமன்றம்…

எறையூர் நரிக்குறவர்களின் நிலமில்லா வாழ்வு – வாக்குறுதி நான்கு வருடங்களாக காத்திருக்கும் பட்டா…?

பெரம்பலூர்: “நிலம் இருந்தால் நாங்களும் விவசாயம் செய்யலாம், வீடு கட்டிக்கொள்ளலாம், பிள்ளைகளை படிக்க வைக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலம் தருவோம் என்று சொல்லி நான்கு வருடமாச்சு. இன்னும் காத்துக்கிட்டே இருக்கோம்…”இது எறையூரில் வாழும் ஒரு நரிக்குறவர் தாயின் குரல். 🌾 நிலம்…

பாமகவில் பெரும் பிளவு: அன்புமணி நீக்கம் – தமிழக அரசியலில் அடுத்த அலை என்ன?

சென்னை:தமிழக அரசியலில் தந்தை-மகன் மோதல்கள் புதிதல்ல. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) வெடித்திருக்கும் பிளவு, சாதாரண குடும்ப அரசியல் சண்டையல்ல – ஒரு தலைமுறை அரசியலை அசைக்கும் சவாலாக மாறியுள்ளது. டாக்டர் எஸ். ராமதாஸ், தனது மகன் அன்புமணியை “கட்சிக்கே…

ஆன்மீகப் பயணமாக டெல்லி சென்ற செங்கோட்டையன்…?

அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு : தமிழக அரசியலில் அதிர்வு: புதுடில்லி :அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி) விதித்த நடவடிக்கையால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசியல் அலைச்சலை உருவாக்கியுள்ளார். செங்கோட்டையன்…

செங்கோட்டையன் விடுவிப்பு – இ.பி.எஸ் அதிரடி நடவடிக்கை…!

அ.தி.மு.க (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) உள்கட்சித் தீர்மானங்களில் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்), இன்று முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். 📌 மூத்த தலைவர் செங்கோட்டையன், அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச்…