Sun. Oct 5th, 2025

Category: அரசியல் பக்கம்

செங்கோட்டையன் நகர்வு – அ.தி.மு.க. அரசியலில் புதிய பிளவா?

ஓ.பி.எஸ் – தினகரன் – சசிகலா கூட்டணிக்கு உயிரோட்டமா? தமிழக அரசியலில் அ.தி.மு.க. எப்போதுமே பிளவுகளாலும், மீண்டும் ஒன்றுபடும் முயற்சிகளாலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் புதிய நகர்வு, கட்சிக்குள் அடுத்த பெரிய அதிர்வை ஏற்படுத்தக்கூடியதாகத்…

ஆந்திர அரசு – விடுதலைச் சிறுத்தைகள் மோதல் தீவிரம்…!

புத்தர் சிலை அவமதிப்பு, திருமாவளவனுக்கு தடை – அதிருப்தியில் சிறுத்தைகள்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம், தமிழக–ஆந்திர எல்லைப் பிரச்சினையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பின்னணி: ஆந்திர மாநிலம் அன்னமையா ஜில்லா, மதினாப்பள்ளி தாலுக்காவில் உள்ள…

இந்தியா சர்வாதிகார நாடாக மாறுகிறதா…?

*மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 130 வது அரசியலமைப்புத் திருத்த மசோதா இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கான சதித்திட்டத்தின் ஓர் அங்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய நகர்வுகள் ஜெர்மனியில் அடால்ப் ஹிட்லர்…

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அறிமுக கூட்டம்!

நீதித்துறையின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு. பி. சுதர்சன் ரெட்டி அவர்கள், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்தியா கூட்டணி கட்சியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நாடாளுமன்ற…

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மிரட்டல் – பெரும் சர்ச்சை!

“அடுத்த கூட்டத்தில் இப்படிச் சம்பவம் நடந்தால், ஓட்டுநரையே நோயாளியாக்கி அனுப்பிவிடுவோம்” – எடப்பாடி பழனிசாமி…? ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம் வெளியீடு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர்…

BREAKING NEWS

📰 இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் – முன்னாள் உச்ச நீதிபதி சுதர்சன் ரெட்டி சென்னை, ஆகஸ்ட் 19, 2025:இந்தியா கூட்டணி, வரும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தங்களது வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை…

எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வரவில்லை!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக நிற்பது என்ற விவகாரம் குறித்து இன்று நடந்த ஆலோசனையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இதையடுத்து, வேட்பாளரை இறுதி செய்யும் அதிகாரத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன்…

அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் – பாமக பொதுக்குழு அதிரடி அறிக்கை!

ஒழுங்கு நடவடிக்கைக் குழு வாசித்த அறிக்கையில் பரபரப்பு: சென்னை:பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், அன்புமணிக்கு எதிராக 16 முக்கிய குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்…

அமலாக்கப்பிரிவு சோதனை…?

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் பரவியதும், திரளான திமுக கட்சி தொண்டர்கள் அமைச்சர் இல்லத்துக்கு…

R.S.S. தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள்…!

எளிய மக்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக எளிய மக்களுக்கும், மருத்துவ வசதிகள் எளிதில்…