Sat. Jan 10th, 2026

Category: அரசியல் பக்கம்

தென்காசி:கட்டுமான முறைசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15,000 வழங்க கோரி
AICCTU சார்பில் மாநிலத்தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…!

தென்காசி மாவட்டம்: கட்டுமான முறைசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருட்களுடன் ரூ.15,000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற…

அரூர்: இளைஞர் திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் “திராவிடப் பொங்கல்” விழாவில் விளையாட்டு போட்டிகள், அறிவுசார் மையம், RO குடிநீர் திட்டம்.

அரூர் | தருமபுரி மாவட்டம்: திராவிட மாடல் அரசின் ஆட்சியில் இளைஞர்களின் உடல் நலம், விளையாட்டு திறன் மற்றும் அறிவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், அரூரில் “திராவிடப் பொங்கல்” விழா நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கிரிக்கெட், வாலிபால், கபாடி…

குடியாத்தம்:அமெரிக்க ஆதிக்க அரசியலை கண்டித்து சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்…!
வெனிசூலா அதிபர் மீதான தலையீட்டுக்கு எதிராக குரல்.

குடியாத்தம் | ஜனவரி 6 உலக நாடுகளின் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தலையீட்டு நடவடிக்கைகளையும், வெனிசூலா நாட்டின் ஜனநாயகத் தலைவரான அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள அடக்குமுறையையும் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

மீன் வியாபார பெண்ணுக்கு அவமரியாதை, அதிகார துஷ்பிரயோகம் – திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு.

திருவள்ளூர்:(பெண்கள் பாதுகாப்பு | உள்ளாட்சி அதிகாரப் பொறுப்பு | சட்ட நடவடிக்கை). திருவள்ளூர் மாவட்டம்: திருவள்ளூரில் சாலையோரம் மீன் வியாபாரம் செய்து வந்த பெண்ணை ஆபாசமாகப் பேசி, உயிருக்கு மிரட்டல் விடுத்ததுடன், அவர் வைத்திருந்த மீன்களை கால்வாயில் கொட்டி அட்டூழியம் செய்ததாக…

திருப்பரங்குன்றம் வழக்கு:
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறையை மாற்றி, மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே அமைந்த நில அளவைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி…

குடியாத்தத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் நியமனக் கூட்டம்.

110 பேருக்கு பணி நியமன கடிதம் – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேச்சு. ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ்…

🌟 தமிழக வெற்றி கழகம் | தர்மபுரி 🌟

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் மரியாதை தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரும்,வீரத் தமிழ்ச் சின்னமுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தாபா தலைமையில்தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

நெல்லையில் எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு!

‘களத்தைத் தயார் செய்வோம்! 2026-இல் வெல்வோம்!’ என்ற முழக்கத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சியின் பூத்-வாரியான கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் வேகமெடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திட்டமிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்…

விழுப்புரம் NCBH நிறுவனம் சார்பில்
மாவட்ட எழுத்தாளர்கள் புத்தாண்டு வரவேற்பு சந்திப்பு…!

விழுப்புரம் NCBH நிறுவனம் சார்பில், விழுப்புரம் மாவட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் புத்தாண்டு வரவேற்பு சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி. சரவணன் தலைமை வகித்தார்.சென்னை மண்டல மேலாளர் வரவேற்புரை நிகழ்த்தி, எழுத்தாளர்கள் சமூக மாற்றத்தில் ஆற்றும் பங்கை எடுத்துரைத்தார்.…

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் – நல்லாட்சி தினமாக கொண்டாட்டம்.

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள், நல்லாட்சி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு சார்பாக, அச்சங்குளம் பகுதியில்…