Fri. Dec 19th, 2025

WEEKLY TOP

கஞ்சனூர் ஒன்றியம் உருவாக்கம்: அன்னியூர் சிவா MLA-விற்கு ஏழுசெம்பொன் கிராம மக்கள் நன்றி!
குடியாத்தத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் – இந்திய குடியரசு கட்சி தலைமையில் மாபெரும் கண்டனம்.
குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு…? நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

TODAY EXCLUSIVE

மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமனம்.

தமிழக அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் போது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வழக்கத்திலிருந்து விலகி, மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் அவர்களை தமிழக அரசின் **கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்** (Additional Advocate General) பதவியில் நியமித்துள்ளது. இந்நியமனம்,…

பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டிணைவு…!

**50 ஆண்டுகளுக்குப் பின் மாணவர் கூட்டிணைவு: பள்ளி, சக மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்** **உசிலம்பட்டி:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1973-74ல் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (27.01.2025) ஒரே மேடையில்…

விழிப்புணர்வு பேரணி – உசிலம்பட்டியில்?

**உசிலம்பட்டியில் ஹெல்மெட் அணிவதற்கான விழிப்புணர்வு பேரணி – போக்குவரத்து காவலர் முன்னெடுப்பு** **உசிலம்பட்டி, 27.01.2025:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் **”தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதன் அவசியம்”** குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்…

தமிழ்நாடு ஆளுநர் விருது – பள்ளி மாணவிக்கு – வாழ்த்துக்கள்…!

**வடகரை சிறுமியின் கட்டுரைப் போட்டியில் மாநில மூன்றாம் இடம் – ஆளுநரிடம் இருந்து விருது பெற்று சாதனை!** **நாகர்கோவில்:** சாம்பவர்வடகரை வடக்கு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோட்டை சாமி – ராமலெட்சுமி தம்பதியரின் மகள் கோ. ஹெப்சிபா, தமிழ்நாடு ஆளுநர்…

கேஸ் சிலிண்டர் கசிவு?

தென்காசியில் கேஸ் சிலிண்டர் கசிவு: 3 பேர் படுகாயம் – தற்கொலை முயற்சி என போலீசார் விசாரணை தென்காசி: தென்காசி மாவட்டம், சக்தி நகர் பகுதியில் ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது. இந்த சம்பவத்தில்…

சித்தாலப்பாக்கம் 76 ஆவது குடியரசு தின விழா!

26.1.2025 நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை வெகு விமர்சியாக சென்னை சித்தாலப்பாக்கம் அருகே உள்ள பூங்காவில் கோல்ட் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக கொடியேற்றி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் கொடியேற்றி விழாவை சிறப்பித்தார்…

கேஸ் சிலிண்டர்களால் தீ விபத்து அபாயம்

திருப்பூர் ஜன: 27,,திங்கள்கிழமை,, *குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் காஸ் சிலிண்டர்களை வைத்துள்ளதால் தீ விபத்து அபாயம்.* *தொண்டை, கண் எரிச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து இந்த நச்சு புகையை சுவாசித்தால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்புகள் மற்றும் பல்வேறு பாதிப்புகளுக்கு…

நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தமிழ்நாடு காவல்துறை? பொது மக்கள் கேள்வி?

சற்று முன்! இன்று 27-Jan-2025 நள்ளிரவு 12:00 மணிக்கு நம்பர் Plate இல்லாமல் செல்லும் கனிம வள வாகனம். கன்னியாகுமரி மாவட்டம், களியங்காடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட இடத்தில் அவர்களை தாண்டியே இந்த வாகனம் சென்றது. நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள்…

நாடாளுமன்ற கூட்டுக் குழு?

“மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற பாஜக முயற்சிக்கிறது பாஜக”. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா விளக்கம். வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவில் இரவோடு இரவாக பொருளடக்கம் மாற்றப்பட்டு, சரத்து வாரியாக விவாதம்…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி…!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக மதுரை மாவட்டம் – வள்ளலார்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி,…