கேஸ் சிலிண்டர்களால் தீ விபத்து அபாயம்
திருப்பூர் ஜன: 27,,திங்கள்கிழமை,, *குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் காஸ் சிலிண்டர்களை வைத்துள்ளதால் தீ விபத்து அபாயம்.* *தொண்டை, கண் எரிச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து இந்த நச்சு புகையை சுவாசித்தால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்புகள் மற்றும் பல்வேறு பாதிப்புகளுக்கு…
நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தமிழ்நாடு காவல்துறை? பொது மக்கள் கேள்வி?
சற்று முன்! இன்று 27-Jan-2025 நள்ளிரவு 12:00 மணிக்கு நம்பர் Plate இல்லாமல் செல்லும் கனிம வள வாகனம். கன்னியாகுமரி மாவட்டம், களியங்காடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட இடத்தில் அவர்களை தாண்டியே இந்த வாகனம் சென்றது. நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள்…
நாடாளுமன்ற கூட்டுக் குழு?
“மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற பாஜக முயற்சிக்கிறது பாஜக”. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா விளக்கம். வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவில் இரவோடு இரவாக பொருளடக்கம் மாற்றப்பட்டு, சரத்து வாரியாக விவாதம்…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி…!
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக மதுரை மாவட்டம் – வள்ளலார்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி,…
இளம் வயதில் பெண் தற்கொலை முயற்சி?
சங்கரன்கோவில் அருகே பரபரப்பு? எஸ்ஐ மீது புகார் அளித்து இளம் பெண் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முயற்சி…….? சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவு உள்ளார். இது குறித்து சின்ன கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த போலீசார் இளம்பெண், சுரண்டை…
உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று இந்தியாவின் 76- ஆவது குடியரசு தின விழா!
பள்ளி தாளாளர் கல்வியாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர். லயன் .அமுத பிரியா அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக இந்தியாவின் பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டியில் வெள்ளி…
உசிலம்பட்டியில் காட்டுத் தீ விழிப்புணர்வு நிகழ்ச்சி
இன்று (26-01-2025) குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வனச்சரகம் மற்றும் SWARD தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய “காட்டுத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் காட்டுத் தீ தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி உசிலம்பட்டி…
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா!
உசிலம்பட்டி 26.01.2025 *உசிலம்பட்டி அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய…
தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் தேசியக்கொடி ஏற்றம்
திருப்பூர் ஜன 26 *இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து போயம்பாளையம் பழனிச்சாமி நகரிலுள்ள பள்ளிவாசலில் தேசியக் கொடி ஏற்றம்* *போயம்பாளையம் பகுதியிலுள்ள பொது மக்கள் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி, தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் பழனிச்சாமி நகரிலுள்ள…

