Sun. Apr 19th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

பேரணாம்பட்டு பகுதியில் தனியார் வஜ்ரம் தொழிற்சாலை: கழிவு நீரால் மக்கள் அவதி.

பேரணாம்பட்டு, மார்ச் 14 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வஜ்ரம் (கற்கள் தயாரிப்பு) தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவு நீரால் சுகாதார…

குடியாத்தத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம், மார்ச் 14 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே…

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு கடும் நடவடிக்கை.

61 கடைகளில் சோதனை – ரூ.2.25 லட்சம் அபராதம் விதிப்பு. கன்னியாகுமரி மாவட்டம்:தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தடை…

குடிநீரில் துர்நாற்றம்: கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்…?

ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் துர்நாற்றம்….? கீழ்கருமனூர் கண்டிகை கிராம மக்கள் அச்சம் – குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசிய சம்பவம் கிராம மக்களிடையே…

குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு…!

குடியாத்தம் | மார்ச் 12 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் வட்டாட்சியர் சந்தோஷ்குமார் ஆகியோரிடம், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள்…!…

பிச்சாவரம் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையத்திற்கு எதிர்ப்பு: ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்… ?

கடலூர் | மார்ச் 12 கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் பகுதியில் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்த…

திண்டுக்கல்லில் மத்திய பாதுகாப்புப் படையினர் ரூட் மார்ச்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தல். திண்டுக்கல், மார்ச் 12 வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ரூட் மார்ச்…

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & ராஜாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி: உலக மகளிர் தின விழா!

செஞ்சி, மார்ச் 12 – விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், ராஜாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பள்ளி சார்பில் உலக மகளிர் தின விழா விழுப்புரம் மாவட்ட பொருளாளர் சங்கர்நாராயணன் தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி…

மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – வாலிபர் போக்ஸ்சோ சட்டத்தில் கைது!

குடியாத்தம், மார்ச் 11 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குடியாத்தம் அடுத்த கஸ்பா பகுதியை சேர்ந்த யோகி (24)…

ஊராட்சி துறையில் உன்னத மனிதர் – பிடிஓ சத்தியமூர்த்தி கருணையின் மறு உருவம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நிர்வாகப் பிரிவில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சத்தியமூர்த்தி, பொதுமக்களிடம் அன்பும் மனிதநேயமும் காட்டும் அதிகாரியாக திகழ்ந்து வருகிறார். வேலூர் மாவட்டம் சேனூர் பகுதியைச் சேர்ந்த இவர், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம்…