Tue. Apr 14th, 2026

Category: மக்களின் குறை

ராமநாதபுரம்: கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் கண்டனப் போராட்டம் — உதவித்தொகை உயர்வு, GST நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள்.

ராமநாதபுரம் | டிசம்பர் 1. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி அமைதியான கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சின்னத்திரை…

🌧️ தேனி: சின்னமனூரில் கனமழை கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கில் சிக்கிய நகரம் — சுகாதாரச் சீர்கேடு உச்சத்தில்!

சின்னமனூர் | டிசம்பர் 1, 2025 தேனி மாவட்டம் சின்னமனூரில் இன்று மாலை திடீரென்று பெய்த ஒரு மணி நேரத்துக்கும் மேலான கனமழை, நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழவைத்து பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ⚠️ அடைபட்ட சாக்கடைகள் – சாலைகளில்…

தேனி மாவட்டம் – சின்னமனூரில் குப்பைகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி!

சின்னமனூர் | டிசம்பர் 1, 2025 சின்னமனூர் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் பல நாட்களாக குவிந்து கிடந்த குப்பைகள், பொதுமக்களின் தொடர் புகார்களுக்கு பிறகு இன்று சின்னமனூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களால் முழுமையாக அகற்றப்பட்டன.…

குடியாத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தாலுகா மாநாடு.

டிசம்பர் 1 – குடியாத்தம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், மேல் செட்டிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடியாத்தம்–பேரணாம்பட்டு தாலுகா மாநாடு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. தலைமைத்துவம் & தொடக்க நிகழ்வு:மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் தோழர் C. தசரதன்.பேரணாம்பட்டு…

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி – மழையால் சேதமான வீடு நேரில் பார்வை; நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம், ஆவிக்கொளப்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் கோவிந்தன் (த/பெ. கேசவன்) அவர்களின் வீடு சமீபத்திய கனமழையால் இடிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி அவர்கள் இன்று…

100 ஆண்டுகளுக்கு முன் உருவான இணைப்பின் உயிர்: இன்று ஆபத்தில்…?

பாம்பன் சாலைப் பாலம் ஆபத்தான நிலையில்; பெரிய விபத்தை நோக்கி நகரும் சூழல் – அரசு அலட்சியத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…? ராமநாதபுரம் மாவட்டத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் வரலாற்றுச் சாலைப் பாலம், தமிழ்நாட்டின் முக்கியப் போக்குவரத்து நரம்பாக மட்டுமல்லாமல், ஒரு…

திறப்பு விழாவை எதிர்பார்த்து…?சமுதாய நலக் கட்டடம் மற்றும் பொது கழிப்பறை…?

🏢 இந்தக் கட்டிடம், மத்திய/மாநில அரசுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கட்டடம், சுமார் 10 லட்சம் மதிப்பில் 2020-2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சமுதாய நலப் பணிகளுக்காகக் கட்டப்பட்டது. பொதுக்கூட்டங்கள், சமுதாய நலத் திட்டங்கள், அரசு முகாம்கள் போன்ற…

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…

தமிழ்நாடு டுடே நாளிதழ் புகாரின் எதிரொலி…!

🛑சின்னமனூர் நகராட்சியில் குப்பைகள் அகற்றம் – பொதுமக்கள் நன்றி 🙏🙏🙏 சின்னமனூர் (தேனி மாவட்டம்):சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட சீப்பாலக்கோட்டை ரோட்டில் உள்ள BSNL தொலைபேசி நிலையம் செல்லும் தெருவில் பல நாட்களாக குவிந்திருந்த குப்பைகள் அகற்றப்படாமல் கிடந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.…

எருக்கஞ்சேரி நாகத்தம்மன் கோயில் சுவர் சேதம், மழைநீர் கால்வாய் பணியில் பொதுமக்கள் கொதிப்பு!

சென்னை, 27 நவம்பர் 2025:எருக்கஞ்சேரி, அண்ணாநகர் பகுதியில் கடந்த நாற்பது ஆண்டுகளாக வழிபாட்டு மையமாக இருந்து வரும் நாகத்தம்மன் கோயிலின் சுவர்களின் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணியின் காரணமாக, சுவர்கள் சேதமடைந்ததாக உள்ளூர் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கால்வாய் அமைக்கும்…