Mon. Apr 13th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

நீதிமன்றம் – முக்கிய சட்ட தீர்ப்பு.

⚖️ ஒடிசா உயர்நீதிமன்றம் – தீர்ப்பு சுருக்கம்: வழக்கு: Santosh Patra v. State of Odisha & Othersவழக்கு எண்: CRP No. 50 of 2024தீர்ப்பு தேதி: 09.10.2025நீதிபதி: நீதியரசர் ஆனந்த சந்திர பெஹேராCitation: 2025 LiveLaw (Ori)…

🏛️ திமுகவின்_முதல்_பொதுக்கூட்டம்.

1949 செப்டம்பர் 17 — வரலாற்று நாள்: சென்னை இராயபுரம் ராபின்சன் பார்க் மைதானத்தில் திமுகவின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.காலை அமைப்புக் குழு கூட்டம் முடிந்ததும், மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா துவக்க உரையை ஆற்றினார். அன்று அண்ணா கூறிய முக்கியமான…

சென்னை மெட்ரோ பணிகள் – தற்போதைய நிலவரம்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் பவானி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து ஆர்.கே.சாலை நிலையத்தை வந்தடைந்தது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3…

🌿நூறாண்டு ஆக்கிரமிப்பு – முடிவு, சமூக விழிப்புணர்வு…?

மு. விஜயகாந்த் – மக்கள் நலத்தின் காவலர்! 100 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்ட சமூக மாற்றத்தின் வீரர்! 📍 இடம்: திருப்பத்தூர் மாவட்டம், பொம்மிக்குப்பம் ஊராட்சி📅 நிகழ்வு நாள்: 10 அக்டோபர் 2025 🕊️ மூன்று ஆண்டுகள் போராட்டம்…

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழர் மாணவர் மீது தாக்குதல் – கனிமொழி கண்டனம்!

டெல்லி, அக். 6:டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழர் மாணவர் அப்பாண்டே ராஜ் மீது வலதுசாரி அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து, டி.எம்.கே. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

உச்சநீதிமன்ற தாக்குதல் சம்பவத்தால் அதிர்ந்த நாடு – அமைதியுடன் எதிர்கொண்ட பி.ஆர்.கவாய்க்கு தேசிய அளவில் பாராட்டு! புதுதில்லி:இந்திய உச்சநீதிமன்ற வளாகத்திலேயே தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நடந்த தாக்குதல் சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் நீதித்துறை மரியாதையை சோதனைக்கு உட்படுத்தும்…

இந்திய தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது செருப்பு வீசியதை கண்டித்து சனாதன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…!!!

கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.!!!? சனாதன ஜாதி வெறி பிடித்த கும்பல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மரியாதைக்குரிய பி ஆர் கவாய் மீது உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே…

சமூகமும் பொருளாதாரமும் – “ஒரே நாடு, இரட்டை வரி!”

2017ஆம் ஆண்டு இந்தியாவில் “ஜி.எஸ்.டி.” அமல்படுத்தப்பட்டபோது “ஒரே நாடு – ஒரே வரி” என்ற கோஷம் மக்களிடம் நம்பிக்கை ஊட்டியது. ஆனால் எட்டு ஆண்டுகள் கடந்தும், பெட்ரோல் – டீசல் மற்றும் மதுபானங்கள் இன்னும் ஜி.எஸ்.டி. வட்டத்துக்குள் வரவில்லை. இதன் விளைவாக,…

சவால்கள் நிறைந்த மீனவர்களின் வாழ்வாதாரம்….?

கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத்தாக்குதல்! நாகை மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், நம்பியார் நகர் – பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு…