குலசேகரப்பட்டி அங்கன்வாடி கட்டிட கல்வெட்டு உடைப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி.
தென்காசி மாவட்டம்:தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய கட்டிடத்தில் திறப்பு விழாவை ஒட்டி கல்வெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த கல்வெட்டுகள் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து,…
தென்காசியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்.
தென்காசி:தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற…
வேலூர் மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.
அக்டோபர் 3 – வேலூர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் பங்கேற்று,…
பெரும்பாடி கிராம ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் – குழு உறுப்பினர் வலியுறுத்தல்.
குடியாத்தம், அக்டோபர் 3 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் பிலிக்கண் கண்காணிப்பு குழு கூட்டத்தில், பெரும்பாடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என குழு உறுப்பினர்…
மேல் முட்டுக்கூரில் அரசு நிதியில் தனிநபருக்கான கல்வெட்டு?
வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் அருகே உள்ள மேல் முட்டுக்கூர் ஊராட்சியில், அரசு நிதியில் பொதுப் பயன்பாட்டிற்கு தொடர்பில்லாத இடத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…
நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி – நாட்டு நலப்பணி முகாம் நிறைவு.
அக்டோபர் 3 – வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்கான ஏழு நாள் சிறப்பு முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர். உமாபதி…
ஆயுத பூஜை கொண்டாட்டம் – ஒரு அலட்சியம்… பல கடைகள் தீயில் சாம்பல்!”
மதுரையில் செல்போன் கடையில் தீ விபத்து: அருகிலுள்ள கடைகளுக்கும் பரவிய பரபரப்பு! மதுரை:மதுரையில் ஆயுத பூஜை கொண்டாட்டத்துக்கு பின் ஏற்பட்ட அலட்சியத்தால் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக பரபரப்பு நிலவியது. போலீசார் தெரிவித்ததாவது, ஆயுத பூஜை விழாவை முடித்துவிட்டு கடையின் உரிமையாளர்…
🎓✨ உங்கள் குழந்தையின் எதிர்காலம் — உங்கள் கையில்! ✨🎓
📢 தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வாய்ப்பு👉 RTE 25% இடங்கள் — உங்கள் குழந்தைக்காக! 📝 விண்ணப்பிக்க தவறாதீர்கள்📅 அக்டோபர் 6 முதல் 17 வரை — EMIS போர்ட்டல் 📚 கட்டணம் இல்லை | சீருடை இலவசம் |…
ஒரு சகாப்தம் முடிந்தது – பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் சிறப்பு…!
அக்டோபர் 2, 1975.தேசத்தின் வரலாற்றில் அந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாகப் பதிந்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று, அவரின் உண்மையான சீடரும், ‘தியாகச் சுடர்’ என்றும் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், இயற்கையோடு இணைந்தார். இறுதி நாட்களின் அமைதி 73…
திராவிட மாடல் அரசு – ஆளுநரின் குற்றச்சாட்டு, வைகோவின் கண்டனம் : ஒரு ஆழமான பகுப்பாய்வு…!
தமிழக அரசியல் வரலாற்றில், ஆளுநர் – மாநில அரசு உறவு எப்போதும் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. தற்போதைய ஆளுநர் ஆர்.என். இரவியும், தமிழ்நாடு அரசும் இடையே தொடர்ந்து பதட்டமான உறவு நிலவி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு…









