Fri. Jan 16th, 2026

Author: TN NEWS

குடியாத்தத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…? போலீசார் விசாரணை.

வேலூர், நவம்பர் 21:குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயணிகள் தங்கும் இடத்தில், அடையாளம் தெரியாத சுமார் 45 வயதுடைய ஆணின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், குடியாத்தம் நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று…

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு.

முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் பெரும் துயரம். ரியாத் / ஹைதராபாத்:சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில், தெலங்கானாவை சேர்ந்த புனித பயணிகள் 45 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 46…

ஆர்கே நகர் இளைஞர் அப்பாஸ் கண்டுபிடிப்பு: பெயரை மட்டும் சொன்னால் போதும் — SIR படிவத்தை AI தானாக நிரப்பும் புதுமை!

👑 இந்தியாவில் முதன்முறையாக SIR செயல்முறைக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு; அப்பாஸ் முயற்சிக்கு பாராட்டுகள் ..! சென்னை — தண்டையார்பேட்டை, ஆர்கே நகர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் அப்பாஸ் உருவாக்கிய புதிய AI செயலி, பொதுமக்கள் எதிர்கொள்ளும் SIR படிவப் பிரச்சனைகளுக்கு…

குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – சேத்து வண்டை பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், இன்று (நவம்பர் 20) காலை மாணவர்களுக்கான சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியதுடன், “சுதேசி வாழ்வியல் நமது கடமை……

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் பிரச்சனை தீவிரம்…?

🔴 நான்கு பெண் பணியாளர்கள் அம்பத்தூரில் உண்ணாவிரதம்;🔴 112வது நாளாக எழும்பூரில் பேரணி!“பணி நீக்கம் திரும்பப் பெறும் வரை தொடர்ந்த போராட்டம்”! உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி. சென்னை மாநகராட்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 1953 தூய்மை பணியாளர்கள்…

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் அதிநவீன ரோபோட்டிக் முழங்கால் மாற்று சிகிச்சை — “VELYS” ரோபோ முறையை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிமுகம்.

சென்னை, 20 நவம்பர் 2025கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பிஎஸ் மருத்துவமனையில், முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சைக்கான உலகத் தரத்திலான அதிநவீன VELYS ரோபோட்டிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரோபோ உதவியுடன் செயல்படும் மருத்துவ நுட்பத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்…

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் ! “அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்”, டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்.

சென்னை, 20 நவம்பர் 2025.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் திமுக அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி, அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட சார்பில் எழும்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு…

தருமபுரி: மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” நிகழ்ச்சி விறுவிறுப்பாக , அரூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” எனும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெட்டிபட்டி, மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.…

உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு: “ஒரே மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் இயங்க முடியாது” – மசோதாக்கள் மீது ஆளுநரின் அதிகார வரம்பு தெளிவு…!

நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ள ஒரு முக்கிய அரசியல், அரசியலமைப்புச் சம்பவத்தில், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் செயல்முறை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசியலமைப்பின் 143வது பிரிவு படி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு தொடர்பான…

தென்காசி: குடிநீர்திட்டத்திற்காக 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் – சமூகத்தில் பாராட்டு வெள்ளம்.

தென்காசி நகர மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், தாமிரபரணி குடிநீர்திட்டம் (அலகு–II) ரூ.69.45 கோடி மதிப்பில் தமிழ்நாடு முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டிகள் அமைப்பதற்குத் தேவையான நிலம் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை…