Wed. Jan 14th, 2026

Author: TN NEWS

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்,அடிப்படை எழுத்தறிவு தேர்வு,மாநில இயக்குநர் சுகன்யா ஆய்வு…!

புதுக்கோட்டை, டிசம்பர் 14 : தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதவும், படிக்கவும் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022–2023 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

பொது விநியோகத் திட்டக் கண்காணிப்பு குழு உறுப்பினராக லாவண்யா தினேஷ் நியமனம்.

வேலூர், டிசம்பர் 15 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா தினேஷ். இவர் குடியேற்றம் பாரதி தமிழ் தொண்டு அறக்கட்டளை இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக்…

காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவ சேவை இல்லை.

பொதுமக்கள் கடும் புகார்! காணை, டிச.13 விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், காணை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவரும், செவிலியர்களும் பணியில் இல்லாததால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சுகாதார நிலையத்தில்…

கஞ்சனூர் ஒன்றியம் உருவாக்கம்: அன்னியூர் சிவா MLA-விற்கு ஏழுசெம்பொன் கிராம மக்கள் நன்றி!

விழுப்புரம் மாவட்டம் | விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி —விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் புதியதாக கஞ்சனூர் ஒன்றியம் உருவாக்கப்பட்டு பிரிக்கப்பட அயராது இரவும் பகலும் உழைத்த சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா MLA அவர்களுக்கு, ஏழுசெம்பொன் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் நேரில்…

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி: காங்கிரஸ் சார்பில் போட்டியிட பி.எஸ். ஜெய்கணேஷ் விருப்ப மனு.

கள்ளக்குறிச்சி மாவட்டம்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், சின்னசேலத்தார் பி.எஸ். ஜெய்கணேஷ் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகை MLA…

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கிலோ குட்கா பறிமுதல் – மூவர் கைது

விழுப்புரம் மாவட்டம் | அரகண்டநல்லூர் விழுப்புரம் மாவட்ட காவல்துறை, அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மூன்று பேர்…

தென்னை மரம் ஏறும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்.

குடியாத்தம் | டிசம்பர் 13 —தலைமுறை பேரவை, வேலூர் மற்றும் ஸ்ரீ நாராயணி பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ஜி. விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் மற்றும்…

இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு: வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை, டிசம்பர் 13 இந்திய விமானப்படையில் ஆள் சேர்ப்பு தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விளம்பர வாகனம் (கேரவன்) மூலம் பிரசார நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் அவர்களின் முன்னிலையில்…

சின்னமனூரில் தெருநாய் கடித்த பெண்ணுக்கு தாமத சிகிச்சை, செவிலியர் அஜாக்கிரதை குற்றச்சாட்டு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

சின்னமனூர் சின்னமனூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கள்ளர் மண்டபம் பின்புறம் உள்ள தெருவில் நடந்து சென்ற தனலட்சுமி என்ற பெண்மணியை, நேற்று தெரு நாய் ஒன்று கடித்தது. இதையடுத்து, அவர் உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நாய்க்கடி தடுப்பூசி செலுத்த முயன்றுள்ளார்.…

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வு!

தர்மபுரி தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் பகுதியில், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வு, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி. எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும், தமிழக துணை…