Tue. Jan 13th, 2026

Author: TN NEWS

தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் கடும் கண்டனம்

*🛑 விகடன் இணையதளம் முடக்கம்..* *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனம்* மாண்புமிகு இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் மற்றும் அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை விலங்கிட்டு திருப்பி அனுப்பியதை குறிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டு இருந்த விகடன்…

மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளர்கள் தொடர் போராட்டம் என அறிவிப்பு

திருப்பூரில் மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளர்கள் தொடர் போராட்டம் என அறிவிப்பு திருப்பூரில் பகுதிகளில் பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் புழக்கம் இவற்றை கண்டித்து, டாஸ்மாக் மதுக் கூடங்களை அடைத்து அவற்றின் உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்த போவதாக தெரிய வருகிறது.…

வானொலியின் காலம் என ஒன்று இருந்தது

வானொலியின் காலம் என ஒன்று இருந்தது. 90-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு அதைப்பற்றி தெரியாமல் இருக்கலாம் ஆனால் 90-க்கு முன் பிறந்தவர்களுக்கு வானொலி என்பது ஒவ்வொரு வீட்டின் பொக்கிசம் என தெரியும். டெல்டாகாரர்களுக்கு பரீட்சயமான ஒலிபரப்புகள்,திருச்சி வானொலி,விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு,இலங்கை ஒலிபரப்பு…

தெரு நாய்களால் மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் குடியிருப்பு பகுதிகளில் எண்ணற்ற தெரு நாய்கள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை இந்த தெரு நாய்கள் துரத்துவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைகுலைந்து விபத்துக்குள்ளாகின்றனர் நடந்து செல்லும்…

மதுரையில் GST விழிப்புணர்வு நிகழ்ச்சி: MSME துறைக்கான கலந்துரையாடல்.

**நிகழ்வு:** இன்று, 14 பிப்ரவரி 2025, வெள்ளிக்கிழமை, மதுரையில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் **Confederation of Indian Industry (CII)** மற்றும் மத்திய மாநில வணிகவரித்துறை இணைந்து **GST Outreach Programme to MSME Sector** நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில்…

#BREAKING || பாம்பன் பாலம் – திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி !

பிரதமர் மோடி வருகிற 28ஆம் தேதி தமிழகம் வருகிறார் அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.…

ஒன்றிய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை அங்கீகரித்தது!

10வது வாரியத் தேர்வு நீக்கம், MPhil நிறுவனங்கள் மூடப்படும். ஒன்றிய அமைச்சரவை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அங்கீகரித்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய…

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செய்தி அறிக்கை…!

செய்தி அறிக்கை (14-02-2025) *குண்டர் சட்டம், கைது என அடக்கு முறையை எதிர்கொண்ட மேல்மா சிப்காட் விவசாயிகள் – இன்று எந்தவிதமான அறிவிப்பும் இன்றி சட்ட விரோதமான முறையில் திருட்டுத்தனமாக நிலத்தில் கணக்கெடுப்பு எடுக்க வந்த வருவாய்த்துறை அலுவலர்களை விரட்டியடித்தனர்!!* உறுதியுடன்…

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்…