Wed. Oct 8th, 2025

Category: PRESS & MEDIA

திருப்பூரில் மாற்றுத்திறனாளி கடைஉடைப்பு.

திருப்பூர் ஜூலை 23, *மாற்றுத்திறனாளி கடை உடைப்பு, புகாரளித்த விவகாரம் 12 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு.* *நகராட்சி சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது புகார் பதிவு.* *தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.* *தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி…

திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.

*D.R.M திருவனந்தபுரம் அவர்களுக்கு நன்றி,நன்றி🙏🙏* வள்ளியூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டது… வள்ளியூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களை நிறுத்த தனி இடவசதி இல்லாமல் இருந்தது மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் பார்க்கிங் இடங்கள் பிரத்யேகமாக…

ஆதார் மையத்தில் சேவை குறைகள் – அரசின் கவனத்திற்கு!

சென்னை கோயம்பேடு ஆதார் மையத்தில் பொதுமக்கள் அனுபவிக்கும் சேவை குறைபாடுகள். முக்கிய அம்சங்கள்:1. மையம் பற்றிய முக்கியமான குறிப்பு:– சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் மட்டுமே முக்கியமான ஆதார் புதுப்பிப்பு மற்றும் புதிய பதிவு சேவைகள்…

இந்தியக் குடியரசின் துணை தலைவர் தேர்தல்.

தலைப்பு:🔸 இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடக்கம் துணைத்தலைப்பு:🔹 ஜக்தீப் தன்கரின் ராஜினாமா வெளியானது – தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிப்பு புதுடெல்லி: இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், தம்முடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனை…

முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்கள்!

குடியாத்தத்தில் முதலமைச்சர் திட்ட சிறப்பு முகாம்: பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய மக்கள் நல திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை பிச்சனூர் பகுதியில் உள்ள சாலம்மாள்…

M.R.I., இயந்திர தத்துவம் – மருத்துவர் விளக்கம்!

எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அந்த இயந்திரத்தால் அதிவேகமாக ஈர்க்கப்பட்டு,விபத்தின் தாக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்.. அன்னாரை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன்.…

குடியாத்தத்தில் மக்கள் எதிரொலிக்கு வெற்றி: நியாய விலை கடை மீண்டும் பழைய இடத்தில் திறப்பு.

குடியாத்தம், ஜூலை 22:குடியாத்தம் நகரம் நெல்லூர் பேட்டை தேரடியில் உள்ள 26, 27, 28-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நியாய விலை கடை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சந்தப்பேட்டை மாட்டுச்சந்தை மைதானத்திற்கு மாற்றப்பட்டது.…

குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

குடியாத்தம், ஜூலை 22:வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் 29-ஆவது வார்டில் அமைக்கப்பட்ட புதிய பகுதி நேர நியாய விலை கடை இன்று காலை திறக்கப்பட்டது. இந்த கடையை, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அமுலு விஜியன் அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு…

7 அடி சுவர் ஏறி ‘ஈஸி சாட்’ – தஞ்சாவூர் புது பஸ்ஸ்டாண்டில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு சுருக்கமாக செல்லும் மக்கள்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புது பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க, சில பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர் சுருக்க வழியாக பயணிக்க 7 அடி உயரம்…

திரைப்பட உலகில் புதிய அலை: “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” துணை இயக்குநர் அசோகரின் இயக்கத்தில் புதிய திரைப்படம்!

கள்ளக்குறிச்சி பகுதியில் தற்போது தீவிரமாக இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு புதிய திரைப்படம் திரை உலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய அசோக் அவர்கள் தற்போது முழுமையான இயக்குநராக களமிறங்கியுள்ளார். இந்தப்…