திருப்பூரில் மாற்றுத்திறனாளி கடைஉடைப்பு.
திருப்பூர் ஜூலை 23, *மாற்றுத்திறனாளி கடை உடைப்பு, புகாரளித்த விவகாரம் 12 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு.* *நகராட்சி சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது புகார் பதிவு.* *தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.* *தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி…