மெயின் அருவியில் குளிக்க தடை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்.
தொடர் மழையால் ஐந்தருவி பகுதிகளில் குளிக்க ஏழாவது நாளாக தடை; சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து திரும்பும் நிலை. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நடைபெற்று வரும் தொடர்மழையால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில்…