Mon. Oct 6th, 2025

Category: TN

நெடுங்குன்றம் R.K. சூர்யாவின் 37வது பிறந்தநாள்: மாபெரும் சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகள்.

ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் (IHAF) நெடுங்குன்றம் R.K. சூர்யா அவர்களின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வுகள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில்…

தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் கடும் கண்டனம்

*🛑 விகடன் இணையதளம் முடக்கம்..* *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனம்* மாண்புமிகு இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் மற்றும் அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை விலங்கிட்டு திருப்பி அனுப்பியதை குறிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டு இருந்த விகடன்…

மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளர்கள் தொடர் போராட்டம் என அறிவிப்பு

திருப்பூரில் மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளர்கள் தொடர் போராட்டம் என அறிவிப்பு திருப்பூரில் பகுதிகளில் பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் புழக்கம் இவற்றை கண்டித்து, டாஸ்மாக் மதுக் கூடங்களை அடைத்து அவற்றின் உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்த போவதாக தெரிய வருகிறது.…

வானொலியின் காலம் என ஒன்று இருந்தது

வானொலியின் காலம் என ஒன்று இருந்தது. 90-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு அதைப்பற்றி தெரியாமல் இருக்கலாம் ஆனால் 90-க்கு முன் பிறந்தவர்களுக்கு வானொலி என்பது ஒவ்வொரு வீட்டின் பொக்கிசம் என தெரியும். டெல்டாகாரர்களுக்கு பரீட்சயமான ஒலிபரப்புகள்,திருச்சி வானொலி,விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு,இலங்கை ஒலிபரப்பு…

தெரு நாய்களால் மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் குடியிருப்பு பகுதிகளில் எண்ணற்ற தெரு நாய்கள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை இந்த தெரு நாய்கள் துரத்துவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைகுலைந்து விபத்துக்குள்ளாகின்றனர் நடந்து செல்லும்…

மதுரையில் GST விழிப்புணர்வு நிகழ்ச்சி: MSME துறைக்கான கலந்துரையாடல்.

**நிகழ்வு:** இன்று, 14 பிப்ரவரி 2025, வெள்ளிக்கிழமை, மதுரையில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் **Confederation of Indian Industry (CII)** மற்றும் மத்திய மாநில வணிகவரித்துறை இணைந்து **GST Outreach Programme to MSME Sector** நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில்…

போதைப்பொருள் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்…

மர்மமான முறையில் நிற்கும் கார்கள் பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் பிப் 11,, *திருப்பூர் பூலுவப்பட்டி செக்போஸ்ட் கிழக்கு சாலையில் கேட்பாரற்று நிற்கும் கார் பொதுமக்கள் அச்சம்.* *மர்மமான முறையில் நிற்கும் கார்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.* திருப்பூர் வடக்கு மாநகராட்சிக்குட்பட்ட PN.ரோடு பூலுவப்பட்டி நால்ரோடு செக்போஸ்ட் கிழக்கு நெருபெரிச்சல் சாலை கிழக்கு…