தென்னை மரம் ஏறும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்.
குடியாத்தம் | டிசம்பர் 13 —தலைமுறை பேரவை, வேலூர் மற்றும் ஸ்ரீ நாராயணி பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ஜி. விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் மற்றும்…








