Sat. Jan 10th, 2026

Category: மருத்துவம்

தென்னை மரம் ஏறும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்.

குடியாத்தம் | டிசம்பர் 13 —தலைமுறை பேரவை, வேலூர் மற்றும் ஸ்ரீ நாராயணி பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ஜி. விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் மற்றும்…

தருமபுரியில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தில் இதுவரை 7,427 பேருக்கு சிகிச்சை — ஆட்சியர் சதீஷ் தகவல்.

சாலை விபத்தில் உயிரிழப்பை குறைக்கும் இந்த முக்கிய திட்டம் தருமபுரியில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது. தருமபுரி, டிசம்பர் 12:தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும்“இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ், இதுவரை 7,427 விபத்து…

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில்
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவு!

டிசம்பர் 6 – காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலக் கண்ணோட்டத்தின்படி, தமிழகமெங்கும் இலவச சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ…

சின்னமனூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு.

சீப்பாலக்கோட்டை ரோட்டில் குப்பை குவியல் – சாக்கடை அடைப்பு; மக்கள் அவதி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள சீப்பாலக்கோட்டை ரோட்டில், BSNL அலுவலகத்துக்குச் செல்லும் தெருவில் பல நாட்களாகக் குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடைகள் அடைப்பு நீக்கப்படாமலும் இருப்பதால் கடுமையான சுகாதாரச்…

தாமதமாகும் திருமணங்கள்: கனவுலகில் சஞ்சரிக்கும் சமூகம்?

சிறப்புச் செய்திக் கட்டுரை: இன்றைய தேதியில் தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும் ஒரு பெருமூச்சு — “இன்னும் ஒரு நல்ல வரன் அமையவில்லை.” தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. விரல் நுனியில் உலகத் தொடர்புகள் வந்துவிட்டன. மேட்ரிமோனியல் தளங்களில் லட்சக்கணக்கான வரன்கள் அணிவகுத்து…

ஆம்பூரை உலுக்கிய துயரச் சம்பவம் – தாயின் கையில் உயிரிழந்த 3 மாத குழந்தை…?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதி, ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை, கணநேரத்தில் பதைபதைக்கும் துயரமும் மரணமும் சூழ்ந்துவிட்டன. மூன்று மாத ஒரு குழந்தை மரணமடைவது என்பது பெரிய துயரம்; ஆனால் அந்த மரணம் கொலை என்றும்,…

ஒரு பகுதிசார் மாற்றத்தின் பின்னணி, போராட்டம், மற்றும் எதிர்கால நன்மைகள் பற்றிய சிறப்பு கட்டுரை:

பொ.மல்லாபுரம் மக்கள் எதிர்பார்த்த மருத்துவ மேம்பாடு… 30 படுக்கைகள் கொண்ட புதிய சுகாதார நிலையத்திற்கு அரசின் ஒப்புதல்! தருமபுரி மாவட்டத்தின் பொ. மல்லாபுரம்: பெயருக்கு ஒரு சிறிய நகரம் தான். ஆனால் அதனைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மருத்துவ வசதிகள்…

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கம்.

பாப்பிரெட்டிப்பட்டி, நவம்பர் 22:இன்று (22.11.2025) காலை 10 மணியளவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,…

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் அதிநவீன ரோபோட்டிக் முழங்கால் மாற்று சிகிச்சை — “VELYS” ரோபோ முறையை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிமுகம்.

சென்னை, 20 நவம்பர் 2025கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பிஎஸ் மருத்துவமனையில், முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சைக்கான உலகத் தரத்திலான அதிநவீன VELYS ரோபோட்டிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரோபோ உதவியுடன் செயல்படும் மருத்துவ நுட்பத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…