மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை!
*தமிழக-கேரளா எல்லையில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பிரித்து வழங்க வேண்டும்* *கேரளாவில் இருந்து அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க வரும் கருப்பு பண முதலைகளை சட்டப்படி அப்புறப்படுத்த வேண்டும்*…
