Wed. Nov 19th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா!

உசிலம்பட்டி 26.01.2025 *உசிலம்பட்டி அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய…

தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் தேசியக்கொடி ஏற்றம்

திருப்பூர் ஜன 26 *இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து போயம்பாளையம் பழனிச்சாமி நகரிலுள்ள பள்ளிவாசலில் தேசியக் கொடி ஏற்றம்* *போயம்பாளையம் பகுதியிலுள்ள பொது மக்கள் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி, தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் பழனிச்சாமி நகரிலுள்ள…

இந்தியாவின் உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

M. Shaikhmohideen *’பத்ம பூஷன்’ விருது பெறும் நடிகர் அஜித் குமாரின் அறிக்கை* “என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரின் வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின்…

17 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் வாகனம் ஓட்ட தடை?

குற்றாலத்தில் 17 வயது சிறுவர்களின் இருசக்கர வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதில், ஒரு மாணவர் சம்பவ…

கோமியம் விவகாரத்தில் ஐஐடி இயக்குனர் காமகோடி மீண்டும் திட்டவட்டம்?

#BREAKING || “கோமியம் குடித்தால் காய்ச்சல்வராது என்பது அமெரிக்க ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது கோமியம் குடிப்பது எங்களது வழக்க நடைமுறையிலும் இருக்கிறது, நானும் கோமியம் குடிப்பேன்” கோமியம் குறித்த அமைச்சர் பொன்முடியின் விமர்சனத்துக்கு ஐஐடி இயக்குனர் காமகோடி மீண்டும் திட்டவட்டமான பதில் கோமியம்…

தென்காசி உட்கோட்டத்தில் காவலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விளையாட்டுப் போட்டிகள்.

தென்காசி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களுக்கு பாதுகாப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி அயராது பணியாற்றியதன் பின்னணியில், அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

போக்குவரத்து மாற்றம்?

பாவூர்சத்திரத்தில் ரயில்வே பாலம் பணி காரணமாக ஜனவரி 20 முதல் போக்குவரத்து மாற்றம் தென்காசியில் இருந்து ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் ஆசாத்நகர், கடையம், ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும். மறு மார்க்கமாக திருநெல்வேலியிலிருந்து வரும் கனரக வாகனங்கள்…

செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு வசதிகள், குடிநீர், சுகாதாரம் குறித்தும், பள்ளி வளாகத்…

#தென்னக_இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்…!

#சென்னை_எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம்: 01.01.2025 முதல்…. 20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி. 22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி. 16127 குருவாயூர் காலை 10.20 மணி. 12635 மதுரை வைகை மதியம்…