குடியாத்தம் அருகே ஏரி சேற்றில் சிக்கிய யானை – 6 மணி நேர முயற்சிக்குப் பிறகு மீட்ட வனத்துறையினர்; ஆந்திரா யானை சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
டிசம்பர் 1 – வேலூர் மாவட்டம், குடியாத்தம். குடியாத்தம் அருகே பரதராமி – டிபி பாளையம் – கந்தன் செருவு பகுதிக்கு அருகிலுள்ள தமிழக–ஆந்திர எல்லை ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை, ஏரியில் இருந்த ஆழமான சேற்றில் சிக்கி…









