Sun. Mar 1st, 2026

Category: நிருபர் பக்கம்

காங்கிரஸ் கட்சி கலந்தாய்வு கூட்டம்.

வடசென்னை 08.12.2025 காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் “சங்கதன் ஸ்ரீஜன் அபியான்”வடசென்னையில் தீவிர செயல்பாடு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடனும், கட்சியில் முறையாக பணியாற்றும் மாவட்ட தலைவர்களை நியமிக்கும் நோக்கத்துடனும் “சங்கதன் ஸ்ரீஜன்…

தவெக சிறப்பு ஆலோசனை கூட்டம்.

சென்னை மாவட்டம் 08.12.2025 தமிழக வெற்றி கழகம் சார்பில்வாக்காளர் சிறப்பு சீர்திருத்த சட்டம் (SIR) குறித்துசிறப்பு ஆலோசனைக் கூட்டம். தமிழக வெற்றி கழகம் சார்பில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த சட்டம் (SIR) தொடர்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வடசென்னை மேற்கு மாவட்ட…

விளையாட்டு அரங்கம் செஞ்சியில் பூமி பூஜை.

கிராமப்புறங்களில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்-செஞ்சி தொகுதி அவலூர் பேட்டையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு…

“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”காணொளி ஆலோசனைக் கூட்டத்தில்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவினர் பங்கேற்பு.

செஞ்சி | 08.12.2025 “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்பின் கீழ் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

அறுந்து கிடந்த மின் வயர் தாக்கி 7 எருமை மாடுகள் பலி ரூ.4.70 லட்சம் இழப்பீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு. “நிவாரணம் இல்லை என்றால் தற்கொலை செய்வோம்” என வேதனை.

தென்காசி | 08.12.2025 தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி, யாதவர் தெற்கு தெருவை சேர்ந்த ராமையா மகன் மாரியப்பன் என்பவர், கடந்த 30.10.2025 அன்று தனது ஐந்து எருமை மாடுகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் இரண்டு எருமை…

சாதி வன்மத்தை திணிக்கும் நிர்வாகிகளுடன் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் – அன்பில் ஆறுமுகம் மீது கடும் குற்றச்சாட்டு.

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் :பொ.மல்லாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாதம்மாள் (55) என்பவர், கடந்த 55 ஆண்டுகளாக ஸ்ரீ பொன் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அந்தக் கடையின் முன்பு…

குடியாத்தத்தில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு.

டிசம்பர் 8 வேலூர் மாவட்டம், குடியாத்தம் :-குடியாத்தம் நகரில் நடைபெற்று வரும் நகர வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது,பூத் எண்கள் : 33, 34, 35,…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு  போலீசார் தீவிர விசாரணை…?

தருமபுரி, டிசம்பர் 7: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி – நீலகிரி பிளேட் வனப்பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கைகள்…

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு…? நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தில் முறைகேடு செய்து, திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் வசமிருந்த…

குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சட்ட மேதை பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

குடியாத்தம்; வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொண்டசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னினால் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவஞ்சலி நிகழ்ச்சி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் சேவை செல்ல பாண்டியன்…