Sun. Jan 11th, 2026

Category: சென்னை மாவட்டம்

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் அதிநவீன ரோபோட்டிக் முழங்கால் மாற்று சிகிச்சை — “VELYS” ரோபோ முறையை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிமுகம்.

சென்னை, 20 நவம்பர் 2025கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பிஎஸ் மருத்துவமனையில், முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சைக்கான உலகத் தரத்திலான அதிநவீன VELYS ரோபோட்டிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரோபோ உதவியுடன் செயல்படும் மருத்துவ நுட்பத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத் திட்டப்பணிகள் ஆய்வு!

வடசென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு.(19.11.2025) வடசென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் புதிய வசதிகள்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத் திட்ட பணிகள் ஆய்வு…!

வடசென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். (19.11.2025) வடசென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும்…

சென்னைக்கு புதிய நீர்த்தேக்கம்: கோவளம் அருகே உருவாகும் 6-வது நீர்த்தேக்கம் – மழைநீர் சேமிப்புக்கு பெரிய முன்னேற்றம்!

🔳 சென்னையின் நீர் தேவையை நீண்டகாலம் பூர்த்தி செய்யும் நோக்கில், கோவளம் அருகில் புதிய ஆறாவது நீர்த்தேக்கம் (6th Reservoir) உருவாக்க நீர்வளத்துறை முழு தீவிரத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது. மழை காலங்களில் அதிக அளவில் கடலுக்கே செல்லும் வெள்ளநீரை பாதுகாப்பாக சேமித்து,…

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;

வடசென்னை – கொளத்தூரில் முதல்வர் ஆய்வு: புதிய காவல் நிலையம், நூலகம் திறப்பு இன்று வடசென்னை மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்தார். முதலில், பெரவள்ளூர்…

மகிழ்ச்சி செய்தி! கனவெல்லாம் பலிக்குதே… கண் முன்னே நடக்குதே!
வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் நடந்திடுச்சு!

சென்னை:17 ஆண்டுகளாகக் காத்திருந்த சென்னை மக்களின் கனவு, வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம், இறுதியாக நனவாகியுள்ளது. ரூ. 730 கோடி மதிப்பீட்டில் நீட்டிக்கப்பட்ட இந்த ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மின்மயமாக்கல் உள்ளிட்ட இறுதி பணிகளும் கிட்டத்தட்ட நிறைவு…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டம் தொடக்கம், DIGITAL டிக்கெட் முறை புதிய அத்தியாயம்.

டிஜிட்டல் டிக்கெட் முறையை ஊக்குவித்து பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் டிக்கெட் முறை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டம்…

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை: 25.07.2025: அஇஅதிமுகழக பொதுச்செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க, தென் சென்னை தென்கிழக்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்கு பகுதி கழகம் சார்பில் பாக கிளை கழக செயலாளர்கள் மற்றும் பூத்…

ஆதார் மையத்தில் சேவை குறைகள் – அரசின் கவனத்திற்கு!

சென்னை கோயம்பேடு ஆதார் மையத்தில் பொதுமக்கள் அனுபவிக்கும் சேவை குறைபாடுகள். முக்கிய அம்சங்கள்:1. மையம் பற்றிய முக்கியமான குறிப்பு:– சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் மட்டுமே முக்கியமான ஆதார் புதுப்பிப்பு மற்றும் புதிய பதிவு சேவைகள்…