Fri. Feb 27th, 2026

Category: சென்னை மாவட்டம்

செல்லப்பிராணி தடுப்பூசி – கால அவகாசம் நீட்டிக்க வேண்டுமென உரிமையாளர்கள் கோரிக்கை.

21.11.2025சென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதிசென்னை மாநகராட்சி அறிவித்துள்ள செல்லப்பிராணி உரிமம் பெறும் கடைசி தேதி நெருங்கி வருவதால், திரு.வி.க. நகர் செல்லப்பிராணி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.…

ஆர்கே நகர் இளைஞர் அப்பாஸ் கண்டுபிடிப்பு: பெயரை மட்டும் சொன்னால் போதும் — SIR படிவத்தை AI தானாக நிரப்பும் புதுமை!

👑 இந்தியாவில் முதன்முறையாக SIR செயல்முறைக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு; அப்பாஸ் முயற்சிக்கு பாராட்டுகள் ..! சென்னை — தண்டையார்பேட்டை, ஆர்கே நகர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் அப்பாஸ் உருவாக்கிய புதிய AI செயலி, பொதுமக்கள் எதிர்கொள்ளும் SIR படிவப் பிரச்சனைகளுக்கு…

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் பிரச்சனை தீவிரம்…?

🔴 நான்கு பெண் பணியாளர்கள் அம்பத்தூரில் உண்ணாவிரதம்;🔴 112வது நாளாக எழும்பூரில் பேரணி!“பணி நீக்கம் திரும்பப் பெறும் வரை தொடர்ந்த போராட்டம்”! உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி. சென்னை மாநகராட்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 1953 தூய்மை பணியாளர்கள்…

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் அதிநவீன ரோபோட்டிக் முழங்கால் மாற்று சிகிச்சை — “VELYS” ரோபோ முறையை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிமுகம்.

சென்னை, 20 நவம்பர் 2025கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பிஎஸ் மருத்துவமனையில், முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சைக்கான உலகத் தரத்திலான அதிநவீன VELYS ரோபோட்டிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரோபோ உதவியுடன் செயல்படும் மருத்துவ நுட்பத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத் திட்டப்பணிகள் ஆய்வு!

வடசென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு.(19.11.2025) வடசென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் புதிய வசதிகள்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத் திட்ட பணிகள் ஆய்வு…!

வடசென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். (19.11.2025) வடசென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும்…

சென்னைக்கு புதிய நீர்த்தேக்கம்: கோவளம் அருகே உருவாகும் 6-வது நீர்த்தேக்கம் – மழைநீர் சேமிப்புக்கு பெரிய முன்னேற்றம்!

🔳 சென்னையின் நீர் தேவையை நீண்டகாலம் பூர்த்தி செய்யும் நோக்கில், கோவளம் அருகில் புதிய ஆறாவது நீர்த்தேக்கம் (6th Reservoir) உருவாக்க நீர்வளத்துறை முழு தீவிரத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது. மழை காலங்களில் அதிக அளவில் கடலுக்கே செல்லும் வெள்ளநீரை பாதுகாப்பாக சேமித்து,…

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;

வடசென்னை – கொளத்தூரில் முதல்வர் ஆய்வு: புதிய காவல் நிலையம், நூலகம் திறப்பு இன்று வடசென்னை மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்தார். முதலில், பெரவள்ளூர்…

மகிழ்ச்சி செய்தி! கனவெல்லாம் பலிக்குதே… கண் முன்னே நடக்குதே!
வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் நடந்திடுச்சு!

சென்னை:17 ஆண்டுகளாகக் காத்திருந்த சென்னை மக்களின் கனவு, வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம், இறுதியாக நனவாகியுள்ளது. ரூ. 730 கோடி மதிப்பீட்டில் நீட்டிக்கப்பட்ட இந்த ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மின்மயமாக்கல் உள்ளிட்ட இறுதி பணிகளும் கிட்டத்தட்ட நிறைவு…