Tue. Jan 13th, 2026

Category: சமூகம்

📰 தென்காசியிலிருந்து வாரணாசி நோக்கி 15 கார்கள் புறப்பட்டு துவக்கம்; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.

தென்காசி — தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில், வாரணாசி நோக்கி செல்லும் 15 கார்களை கொடியசைத்து புறப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல முக்கிய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்று பயணிகளை வாழ்த்தினர். 🎗️ பங்கேற்ற முக்கிய…

📰 சின்னமனூர் நகரில் சுகாதார அவலம் – சேதமடைந்த சாலைகள், தேங்கிக் கிடக்கும் குப்பைகள்… பொது மக்களின் தினசரி போராட்டம்!

உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் தமிழ்நாடு டுடே கோரிக்கை: தேனி மாவட்டம், சின்னமனூர் — ஒரு மணி நேர மழைக்கூட தாங்க முடியாத நிலையில் நகரின் சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. மக்கள் நடமாட்டத்துக்கும், வாகனப்…

சென்னை மாவட்டம் — வடசென்னையில் கனமழை: பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி

‘டித்வா’ புயலின் தாக்கத்தால் சென்னை முழுக்க பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று ஓரளவு மழை மட்டுமே பதிவானது. ஆனால் இன்று அதிகாலை முதலே வடசென்னையைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இடைவேளையில்லாமல் கனமழை பொழிந்து வருகிறது. இதன் விளைவாக…

நூதன போராட்டம்…? பாம்பன் பாலத்தில்…!

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் பாலம் சாலை மோசமான நிலையில், பள்ளத்தில் மரக்கன்று நட்டு நடைபெற்ற நூதனப் போராட்டங்களால் பரபரப்பு! இராமநாதபுரம் | டிசம்பர் 1. “டிட்வா” புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழையின் தாக்கத்தில் பாம்பன் கடல் வழி தேசிய நெடுஞ்சாலை பல்வேறு…

ராமநாதபுரம்: கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் கண்டனப் போராட்டம் — உதவித்தொகை உயர்வு, GST நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள்.

ராமநாதபுரம் | டிசம்பர் 1. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி அமைதியான கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சின்னத்திரை…

🌧️ தேனி: சின்னமனூரில் கனமழை கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கில் சிக்கிய நகரம் — சுகாதாரச் சீர்கேடு உச்சத்தில்!

சின்னமனூர் | டிசம்பர் 1, 2025 தேனி மாவட்டம் சின்னமனூரில் இன்று மாலை திடீரென்று பெய்த ஒரு மணி நேரத்துக்கும் மேலான கனமழை, நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழவைத்து பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ⚠️ அடைபட்ட சாக்கடைகள் – சாலைகளில்…

தேனி மாவட்டம் – சின்னமனூரில் குப்பைகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி!

சின்னமனூர் | டிசம்பர் 1, 2025 சின்னமனூர் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் பல நாட்களாக குவிந்து கிடந்த குப்பைகள், பொதுமக்களின் தொடர் புகார்களுக்கு பிறகு இன்று சின்னமனூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களால் முழுமையாக அகற்றப்பட்டன.…

குடியாத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தாலுகா மாநாடு.

டிசம்பர் 1 – குடியாத்தம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், மேல் செட்டிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடியாத்தம்–பேரணாம்பட்டு தாலுகா மாநாடு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. தலைமைத்துவம் & தொடக்க நிகழ்வு:மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் தோழர் C. தசரதன்.பேரணாம்பட்டு…

100 ஆண்டுகளுக்கு முன் உருவான இணைப்பின் உயிர்: இன்று ஆபத்தில்…?

பாம்பன் சாலைப் பாலம் ஆபத்தான நிலையில்; பெரிய விபத்தை நோக்கி நகரும் சூழல் – அரசு அலட்சியத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…? ராமநாதபுரம் மாவட்டத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் வரலாற்றுச் சாலைப் பாலம், தமிழ்நாட்டின் முக்கியப் போக்குவரத்து நரம்பாக மட்டுமல்லாமல், ஒரு…

குடியாத்தத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு – இலவச கண் மருத்துவ முகாம்!

30 நவம்பர் – குடியாத்தம், வேலூர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று காலை இலவச கண் மருத்துவ முகாம்…