Sun. Mar 22nd, 2026

Category: கல்வித்துறை

🎓 உயர்கல்வி.,பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கும் பயணம்: குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 55, 56-வது பட்டமளிப்பு விழா…!

குடியாத்தம் | பிப்.13 உயர்கல்வி என்பது வேலை வாய்ப்புக்கான தகுதியை மட்டுமல்ல, சமூகப் பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களை உருவாக்கும் அடித்தளமாகும் என்பதை வலியுறுத்தும் வகையில்,வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செயல்பட்டு வரும் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரிஇன்று 55 மற்றும் 56-வது பட்டமளிப்பு…

செஞ்சி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டம்…! 84 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி.

தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு பெரும் உதவி. தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20…

🧪 நான்கு மாநில அறிவியல் கண்காட்சி – புதுக்கோட்டை மாணவிகளின் சாதனை…!

திருச்சியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி. திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள J.J. Engineering College வளாகத்தில், Eng Scientist of Tamil Nadu இயக்கத்தின் சார்பில் நான்கு மாநிலங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு,…

கிராமப்புற கல்வியில் மாற்றத்தை உருவாக்கும் ‘இலவச சைக்கிள்’ திட்டம், வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 51 மாணவ–மாணவியர்கள் பயனடைந்தனர்.

🗓 பிப்ரவரி 10 | 📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், வளத்தூர். கிராமப்புற மாணவர்களின் கல்வி தொடர்ச்சியும், பள்ளி வருகை உயர்வும் உறுதி செய்யும் தமிழக அரசின் முக்கிய கல்வி நலத்திட்டமான விலை இல்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், குடியாத்தம்…

🗞️ வேலூர் மாவட்ட செய்திகள்:
குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…!
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…!!

கல்வி உதவி மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம். குடியாத்தம், பிப். 9 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று…

🎓 அரசு கல்வி நலத்திட்டங்கள்.

விலையில்லா மிதிவண்டி திட்டம்: கிராமப்புற மாணவர்களின் கல்விப் பயணத்தை மாற்றும் சக்கரம் ✦ Special Series. Education Welfare Scheme Impact: சின்னமனூர் – தேனி மாவட்டம்:தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள், மாணவர்களை பள்ளி வாசலுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின்…

10 & பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு ‘தட்கல்’ விண்ணப்ப வாய்ப்பு.

விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மார்ச்–ஏப்ரல் தேர்வுக்கு கூடுதல் சந்தர்ப்பம். சென்னை | பிப். 9:மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பிக்க…

மோடிக்குப்பம் ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்

கொட்டமிட்டா கிராமத்தில் நடைபெற்ற விழாவேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கொட்டமிட்டா கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அரசின் இலவச சைக்கிள் திட்டம் தொடக்கம்இந்த…

மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் திறப்பு.

காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைப்புவேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம், பிப்ரவரி 6-ஆம் தேதி மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.…


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…