உள்நாடு மற்றும் வெளிநாடு பயணம்…! விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொள்ளும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்…!!
🛑 விழிப்புணர்வு பதிவு! சவுதிக்கு செல்ல இருந்தவர் மயிரிழையில் தப்பினார் – ஊறுகாய் பாட்டிலில் போதைப்பொருள்! கேரள மாநிலம் கண்ணூரில், வெளிநாடு செல்வோருக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கண்ணூர் மாவட்டம் சக்கரக்கல், கனயனூர், இரிவேரி பகுதியில் வசிக்கும்…