Sun. Oct 5th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

இந்தியக் குடியரசின் துணை தலைவர் தேர்தல்.

தலைப்பு:🔸 இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடக்கம் துணைத்தலைப்பு:🔹 ஜக்தீப் தன்கரின் ராஜினாமா வெளியானது – தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிப்பு புதுடெல்லி: இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், தம்முடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனை…

M.R.I., இயந்திர தத்துவம் – மருத்துவர் விளக்கம்!

எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அந்த இயந்திரத்தால் அதிவேகமாக ஈர்க்கப்பட்டு,விபத்தின் தாக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்.. அன்னாரை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன்.…

BREAKING NEWS.

பஹல்காம் துயரம் – அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டுடன் நிற்போம் ——————————————————— பிரதமர் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் வாகா எல்லையை மூட முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சிந்து நதி…

குமரி மாவட்டத்தில் குவிந்தனர் தொண்டர்கள்…!

மாநில உணவு ஆணைய தலைவர் திரு. என். சுரேஷ்ராஜன் அவர்களுக்கு நாகர்கோவில் மாநகரில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக என்.சுரேஷ்ராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.…

பாராட்டி வாழ்த்துகிறோம்…!

தமிழ்நாடு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் படியான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சித் தீர்ப்பை அளித்த சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிமான்களும்… நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த ஏகோபித்த நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும். வாழ்த்துகளுக்கும் உரியவர்கள். இவர்கள் இருவரும் இவ்வழக்கில் ஒருங்கே அமைந்தது…

கல்வி சீராக ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கி கௌரவித்த முன்னாள் மாணவர்கள்.

உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி அருகே தாங்கள் பயின்ற பள்ளிக்கு சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீராக வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியில் அமைந்துள்ளது டி.இ.எல்.சி ஆரம்பப்பள்ளி., இந்த பள்ளியில்…

தற்போதைய செய்தி:

மும்பையில் பயங்கர தீவிபத்து – தாராவி பி.எம்.சி காலனியில் 50-70 கேஸ் சிலிண்டர் வெடிப்பு! மும்பை: மும்பையின் தாராவி பகுதியில் உள்ள பி.எம்.சி காலனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, பலரை அச்சுறுத்தும் அளவிற்கு தீவிரமாக பரவி வருகிறது. இந்த விபத்தில்…

இந்திய தேசியக் கொடியின் வரலாற்றில் மாற்றம் – அசோகச் சக்கரத்திற்கு முன்பு இருந்த சின்னம் தெரியுமா?

டெல்லி, மார்ச் 24: இந்திய தேசியக் கொடி 1947ம் ஆண்டு சுயாட்சிக்கு பின் மாற்றம் செய்யப்பட்டதை பலர் அறிந்திருக்கலாம். ஆனால், அசோகச் சக்கரத்திற்கு முன்பு கொடியில் ராட்டை சின்னம் இருந்தது என்பது குறைவாகவே அறியப்பட்ட தகவலாகும். ராட்டை சின்னத்திலிருந்து அசோக சக்கரத்திற்கு…

அதிர்ச்சி அளிக்கும் அனந்த பத்மநாபசுவாமி சிலையின் மூலதனம் – மதிப்பீடு செய்ய முடியாத செல்வம்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவில், அதன் தொன்மை மற்றும் அபாரமான செல்வச் சேர்க்கைகளால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் 3,000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவரும் அனந்த பத்மநாபசுவாமி சிலை, அதிநவீன கருவிகளால் கூட மதிப்பீடு…