Wed. Nov 19th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

திருவனந்தபுரம் – சமூக நல்லிணக்கம்…!

திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர…

*இனமும் மதமும்*

இனம் என்பது நாம் நினைப்பது போல் மாற்றக்கூடியது அல்ல. உண்மையில் *நாம் எந்த முன்னோர் வழி பிறந்து வளர்ந்துள்ளோமோ, அதன் வழி ஆயிரமாயிரம் வருடங்களாகத் தொன்று தொட்டு நமது ஜீன்களில் வருகிறது.* இதை DNA கொண்டு இப்பொழுது அளவு எடுக்கப்படுகிறது. நம்மில்…

திசை மாறிய உறவுகள்…!

சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான். சிறு வயதிலேயே…

போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்று சோதனை செய்ய தடை..

சென்னை: சென்னையில் போக்குவரத்து போலீஸார் சாலையில் கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழகத்தில் அதிக அளவிலான சாலை விபத்துகள், அதனால் ஏற்படும்…

வடக்கு வாழ்கிறது……? தெற்கு தேய்கிறது….?

தற்போதைய அரசியலில் தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதியில் மறு கட்டமைப்பு என்ற போர்வையில் தென் மாநிலங்களின் அதிகார வரம்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசின் நடைமுறைகள் வருங்கால தென்னிந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு…