Fri. Feb 27th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

பெரியார் சிலை கோரிக்கை மனு மீது தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காத அரசு ஊழியர்கள்????

மேட்டூர் தந்தை பெரியார் பேருந்து நிலையம் சுமார் 7 ஏழு கோடியில் 2024-ஆண்டு புனரமைக்கப்பட்டது. திறப்பு விழாவின் போதே(2025 சனவரி )தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் குறைந்த பட்சம் பெரியார் மார்பளவு சிலை நிறுவ வேண்டும் (தந்தை பெரியார் பேருந்து நிலைய…

சிறப்புக் கட்டுரை:

“விலங்குகளுக்கு உணவு கொடுப்பது — கருணையா? குற்றமா?”மனிதர் – விலங்கு இருவரின் பாதுகாப்புக்காகவே அரசு அபராதம் விதிக்கிறது! காட்டு விலங்குகளுக்கு உணவு கொடுத்தால் ஏன் அபராதம்? ஒரு நபர் குரங்குகளுக்கு உணவு கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து வனத்துறை…

🌾 ஒரு விவசாயியின் வலி மிகுந்த உண்மை கதை…!

“பூச்சிகளுடன் போராடுவதா? ஆட்சியாளர்களுடன் போராடுவதா?” உயிர் கொடுத்த பூமி இது!உழைப்பைக் கொட்டிக், கண்ணீரை நீராய்ப் பாய்ச்சி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாய் வைத்து வளர்த்த பயிர்கள் இன்று கண் முன்னே கருகிக் கிடக்கின்றன. வானம் பொய்த்துவிட்டது.ஆற்றில் தண்ணீர் இல்லை.நிலத்தடி நீரை எடுக்கவும் தடைகள்.…

சபரிமலை கோயிலை தரிசித்த முதல் இந்திய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு வரலாறு படைத்துள்ளார்.

🔱 சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு — பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு. பாத்திமை / திருவனந்தபுரம், அக்டோபர் 22:கேரளா மாநிலத்தில் நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தில் உள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி…

🌐கடலால் விழுங்கப்பட்ட ஒரு நகரம்🌐 💠தனுஷ்கோடி💠

I. வரலாற்றுச்சுருக்கம்: தனுஷ்கோடி — தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் கடற்கரையில், பாம்பன் தீவின் தென்மேற்குப் புள்ளியில் அமைந்திருந்த சிறிய ஆனால் முக்கியமான நகரம். இலங்கை தலைமன்னாருக்கு மேற்கே 24 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்தது. ரயில்வே இணைப்புடன் கூடிய துறைமுகம், சிறிய மீன்பிடி குடியிருப்புகள்,…

மறைக்கப்பட்ட வரலாறு…!

🌺 தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி – டாக்டர் டி.எஸ். சௌந்தரம்! (ஆகஸ்ட் 18, 1904 – அக்டோபர் 21, 1984) சிறந்த மருத்துவர் · விடுதலைப் போராட்ட வீராங்கனை · சமூக சீர்திருத்தவாதி · கல்வி முன்னேற்றத் தலைவி,…

இனையம் – புத்தன்துறை சாலை கடும் சேதம்: பொதுமக்கள் கோரிக்கை.

அக்டோபர் 20, கன்னியாகுமரி மாவட்டம்:கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவில், கீழ்குளம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட கீழ்குளம் ஜங்ஷன் முதல் இனையம், புத்தன்துறை செல்லும் சாலை (சின்னத்துறை வழியாக) தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் தினசரி மார்த்தாண்டம் அரசு பேருந்துகள்,…

🏛️ சுப்பையாபுரத்தில் வைகோ எம்.பி நிதியில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா!

✨ துரை வைகோ எம்.பி திறந்து வைத்தார் – மக்கள் உற்சாகம்! 📍 இடம்: நெல்லை மாவட்டம், மானூர் ஒன்றியம், சுப்பையாபுரம் நெல்லை மாவட்டம் சுப்பையாபுரம் கிராமத்தில், மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வைகோ, எம்.பி அவர்களின் தொகுதி…

நெல்லை தென்காசி  மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும்.

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகுவதால் இன்று சென்னை முதல் இராமநாதபுரம் வரையிலான கடலோர பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும். நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை தொடர் மிதமான மழை பெய்யும். கடலோர பகுதிகளை தவிர வேறு எங்குமே இன்று…